கோபிசெட்டிபாளையம் அருகே ஆடுகளை திருடிய கல்லூரி மாணவரை, கிராம மக்கள் மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை
மத்திய அரசு தமிழகத்தில் உள்ள 46 லட்சம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா ரூ.6 ஆயிரம் வழங்கி வருகிறது என பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை கூறியுள்ளார்.46 லட்சம்
வேலூர் மாநகராட்சியில் அரியூர் ஏரியின் உபரிநீர் செல்ல ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வீடுகளை சூழ்ந்த
தேனி ஆண்டிபட்டி அருகே பாலசமுத்திரம் நியாய விலை கடையில் வழங்கிய ரேசன் அரிசியில் எலி குஞ்சுகள் இருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.தேனி:
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீடூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.விழுப்புரம்: மயிலம்
புதுக்கோட்டை அருகே பொன்னமராவதி பகுதியில் ஒரே நாளில் 3 இடங்களில் பாம்புகளை பிடித்த தீயணைப்பு வீரர்கள் அவற்றை அடர் வனப்பகுதியில்
புதுக்கோட்டையில் விவசாயிடம் ரூ.6.5 லட்சம் பணத்தை பறித்துச் சென்ற இரு இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.புதுக்கோட்டை: கீரனூர் அருகே உள்ள
எனது வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தான் நடித்து தயாரிக்கவும் செய்வார் என கிரிக்கெட் வீரர் நடராஜன்
சேலம் அருகே பெண்கள் பாதுகாப்பு மற்றும் பெண்கள் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் கொடி அசைத்து
பாரதியாரின் பிறந்தநாளையொட்டி, அவரது திருவுருவச் சிலைக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.புதுச்சேரி: மகாகவி
கன்னியாகுமரியில் ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர் வருகை தந்து, அதிகாலையில் சூரிய உதயத்தைக் கண்டு பின் கடற்கரையில் முக்கூடல் சங்கமத்தில் புனித
கால்வாய் உடைப்பினால் தண்ணீர் சூழ்ந்த விசைத்தறி கூடத்தில் இருந்து வெளியேற முடியாமல் தவித்த தொழிலாளர்களை தீயணைப்பு துறையினர் பாதுகாப்பாக
தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் தண்ணீர் வரத்து சீரானதால் பொதுமக்கள் குளிப்பதற்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது.கும்பக்கரை அருவியில் சீரான
load more