மாண்டஸ் புயல் காரணமாக கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
ஜி 7 நாடுகளின் எண்ணெய் விலை உச்சவரம்பு முடிவுக்கு இந்திய ஆதரவு தெரிவிக்காது என அறிவிக்கப்பட்டதை அடுத்து ரஷ்யா அதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒட்டுமொத்த கிராமமே திருப்பதிக்கு சென்றதால் அந்த கிராமம் முழுவதும் வெறிச்சோடி கிடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு கார்த்திகை மாதமும் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து இருமுடி கட்டி வருவார்கள் என்பது தெரிந்ததே.
இன்று தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆன்லைன் சூதாட்டத்தால் நிகழும் 36வது தற்கொலை இது என பாமக தலிஅவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
42 வயது ஆசிரியரை 20 வயது கல்லூரி மாணவி ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பீகார் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இமாச்சல பிரதேச மாநிலத்தில் க்விந்தர் சிங் சுகு என்பவர் முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டதையடுத்து இந்த பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி
ஆண்ட்ராய்டு பயனாளிகளை விட ஆப்பிள் பயனாளிகளுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக வ் எளியான செய்திக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மலையாளம் சமஸ்கிருதம் ஆகியவை மிகவும் பழமையான மொழிகள் என தமிழக ஆளுநர் ரவி அவர்கள் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவால் உக்ரைனில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து இந்த தாக்குதலில் முக்கிய நகரம் ஒன்று முழுவதுமாக மின்சாரமின்றி இருளில் தவித்து
உலக கோப்பை கால்பந்து போட்டியின் வெற்றி விழாவை கொண்டாடிய போது பயங்கர கலவரம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்ததன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் இன்று மாலை குஜராத் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
அமெரிக்காவின் வரி விதிப்பை ஏற்க உலக வர்த்தக அமைப்பு மறுத்துவிட்ட தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
load more