நீதிபதிகள் நியமனம் குறித்த ஆலோசனை விபரங்களை கோரிய தகவலை வெளிடமுடியாது என தெரிவித்து உச்சநீதிமன்றம் மனுவொன்றினை நிராகரித்துள்ளது. உச்ச நீதிமன்ற
போராளிகள் நலன்புரிச் சங்கம் அங்குரார்ப்பண நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) “இனத்துக்காக உழைத்தவர்களை இன்னலின்றி
மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு தொகுதி செயலாளருமான அமரர் வேலுப்பிள்ளை தவராஜா அவர்களின் முதலாம் ஆண்டு
பௌத்த மதத்தின் ஊடாக போஷிக்கப்பட்ட நாட்டின் கலாசாரத்தை அழிக்க அரசியல்வாதிகளுக்கு இடமளிக்கக் கூடாது என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்
போதைப்பொருள் பாவனைக்கு எதிராக பயிற்சிகளை வழங்கும் செயற்திட்டம் நடைபெற்றிருந்தது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) வழக்கம்பரை பிரதேசசபையில் போதைப்பொருள்
நாளை (திங்கட்கிழமை) பாடசாலைகளை திறப்பது தொடர்பில் இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று வளிமண்டலவியல்
“பத்து வருடங்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது பத்து நாட்கள் யுத்தம் செய்வதையும்விட எவ்வளவோ சிறந்தது”இவ்வாறு தெரிவித்திருப்பவர்
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச மற்றும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைகள் நாளை (12) மீண்டும் திறக்கப்படவுள்ளது. நாட்டில் நிலவும்
மாற்று சிந்தனையோடு பயணித்த அமைப்புகளின் போராளிகள் நலன்புரிச் சங்கத்தில் இணைத்துக் கொள்ளப்படமாட்டார்கள் என விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த
கிராஞ்சி கடலட்டைப் பண்ணைகள் குறித்தும், அதற்கு எதிராக, மேற்கொள்ளப்படுகின்ற போராட்டம் தொடர்பாகவும் உண்மை நிலைவரங்களை ஆராயாமல் கருத்துக்களை
சீரற்ற வானிலை காரணமாக குருநகர் பகுதி மீனவர்களின் 30க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். மண்டூஸ் சூறாவளியின்
கொழும்பு, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் துரிதமாக அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட
மண்டூஷ் சூறாவளி காரணமாக தமது 30 படகுகள் சேதமடைந்துள்ளதாக குருநகர் மீனவர்கள் தெரிவித்துள்னர். சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட கடல் கொந்தளிப்பினால்,
மட்டக்களப்பு-காத்தான்குடி பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அஜ்வத் ஆசிரியரின் கடத்தல் சம்பவம் தொடர்பான பிரதான சந்தேக நபர் கைது
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல்
load more