இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது அதிகரித்து வருவது வெளியுறவுத்துறை இணையமைச்சர் கூறியுள்ள பதிலில் தெரிய வந்துள்ளது.
மாண்டஸ் புயல் கரையை கடக்கத் தொடங்கிய போது, சென்னை, எழிலகத்திலுள்ள மாநில அவசர செயல்பாட்டு மையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்களோடு உரையாடினார்
இன்று 226 பயணிகள் ரயில் முழுவதுமாக ஓடாது எனவும், 35 ரயில்கள் பகுதியளவு இயங்கும் எனவும் இந்திய ரயில்வேத்துறை அறிவித்துள்ளது.
முட்டை விலை குறைந்துள்ளதால் அசைவ பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மெனோபாஸ் பாலிஸி தொடர்பாக ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி பதிலளித்துள்ளார்
மாண்டஸ் புயல் இன்று அதிகாலை கரையை கடந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் முறிந்து விழுந்த மரங்களை
இன்றைய நிலவரப்படி கிரிப்டோ மார்க்கெட்டில் முதன்மை காயினான பிட்காயின் உள்ளிட்ட பல்வேறு முன்னணி காயின்களும் 0.46% சரிவுடன் காணப்படுகின்றன.
சேத விவரங்கள் குறித்து விரைவில் ஆய்வு செய்து 2, 3 நாட்களில் நிவாரணங்களை வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர்
இ-ஷ்ரம் இணையதளத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் விவரங்கள் இடம்பெற்றிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் குறித்து பேசும் போது போப் ஃபிரான்சிஸ் கண்ணீர் விட்டு அழுதது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
வருகின்ற புத்தாண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு தொடர்பான 3 பரிசுகள் மத்திய அரசிடமிருந்து கிடைக்க வாய்ப்புள்ளது.
உற்பத்தி செய்யப்படும் துணிகளுக்கு நிர்ணயக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச விற்பனை விலையை அனைத்து ஜவுளி உற்பத்தியாளர்கள் கடைபிடிக்க வேண்டும் என்று
Baba:சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தயாரித்து, நடித்த பாபா படம் இன்று மீண்டும் ரிலீஸாகியிருக்கிறது. அதை பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் கருத்து
சென்னை மெரீனா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாதை விரைவில் சீரமைக்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்
மிகவும் மோசமான நிலையில் இருக்கும் திருவாரூர் வேலைவாய்ப்பு அலுவலக சாலையை சீரமைக்க அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
load more