மேஷம் மேஷ ராசி அன்பர்களே! புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் உதவி கேட்டு வருவார்கள். தாய்மாமன் வழியில்
சாவகச்சேரி நிருபர் அகில இலங்கை சைவப் புலவர் சங்கத்தின் வைர விழாவை முன்னிட்டு நடைபெறவிருந்த பாடசாலை மாணவர்கள் மற்றும் திறந்த மட்ட
அஸர்பைஜான் ஊடாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட 7 பேரையும், கடத்தலுக்கு தலைமை தாங்கிய கஹதுடுவ பகுதியிலுள்ள வேலைவாய்ப்பு நிறுவன உரிமையாளர் ஒருவரையும் கைது
இலங்கையில் தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு கிடைத்தால் புலம் பெயர்ந்த தமிழர்கள் நிச்சயமாக முதலீடு செய்வார்கள் என தமிழ் தேசிய
2023ஆம் ஆண்டுக்கான வரவு -செலவு திட்டம் 43 மேலதிக வாக்குகளால் சற்று முன்னர் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. எதிராக 80 வாக்குகளும் ஆதரவாக 123
நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் மாற்றமடைந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், பால்மாவின் விலையை மேலும் அதிகரிப்பதற்கு
ஸ்பெயின் தேசிய அணிப் பயிற்றுவிப்பாளர் லூயிஸ் என்ரிக்கேயைப் (Luis Enrique) பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். கத்தாரில் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி
இன்று காலை 5.30 மணிக்கு அவதானிக்கப்பட்ட ,புள்ளி விபரங்களின் படி, சூறாவளியின் நகர்வு பாதையானது எதிர்பார்த்ததை விட இலங்கைக்கு அண்மையாகவே சென்று
இந்திய மாநிலம் மேற்கு வங்காளத்தில் இரட்டை சகோதரர்களை, இரட்டை சகோதரிகள் ஒரே நேரத்தில் திருமணம் செய்த ஆச்சரிய நிகழ்வு நடந்துள்ளது. மேற்கு வங்க
அரிசி இறக்குமதியை நிறுத்துமாறு சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர விடுத்த கோரிக்கைக்கு
போதைப்பொருளிற்கு அடிமையாகும் இளம் பெற்றோரின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது என லேடி ரிஜ்வே வைத்தியசாலையின் வைத்தியர் தீபல் பெரேரா தெரிவித்துள்ளார்.
வவுனியாவை சேர்ந்த நபர் ஒருவர் கொழும்பில் பணியாற்றும் வேலைத்தளத்தின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார். வவுனியா, குட்செட்
நாவலர் ஆண்டு – பிரகடனத்தை முன்னிட்டு ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் 200 ஆவது ஜனன ஆண்டிலே இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன்
மேஷம் மேஷ ராசி அன்பர்களே! தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். சகோதரர்கள் குடும்ப விஷயமாக உங்கள் யோசனையைக் கேட்டு வருவார்கள்.
பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பல கிராமங்கள் நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் வெள்ளத்தாலும் கடும் காற்றுனாலும் பாதிப்படைந்துள்ளன. புலோப்பளை
load more