மாண்டஸ் புயல் காரணமாக கடலூர் துறைமுகத்தில் ஐந்தாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல் எதிரொலியால் மாமல்லபுரம் கடற்கரை தொடர்ந்து அதீத கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
மாண்டஸ் புயல் வடமேற்கு திசை நோக்கி 12 கி. மீ. வேகத்தில் நகர்ங்றது வருவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்று பங்குச் சந்தையில் Castrol India Ltd பங்கு ட்ரெண்டிங் பங்காக வலம் வருகிறது.
தொடர் சரிவுகளுக்குப் பிறகு இன்று மதியம் இந்தியப் பங்குச் சந்தை பச்சை குறியீட்டுடன் வர்த்தகம் செய்யத் தொடங்கியுள்ளது.
பாரதி கண்ணம்மா நாடகத்தில் இன்று நடைபெற்ற சம்பவங்களை சுவாரஸ்யம் குறையாமல் இங்கு பார்க்கலாம்.
இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதிச் செலவுகளைக் குறைத்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இன்று அப்பர் சர்க்யூட்டில் வைக்கப்பட்டுள்ள முதல் 5 இடத்தில் உள்ள 10 ரூபாய் பென்னிப் பங்குகள் பற்றி இதில் காணலாம்.
நாமக்கலில் மாவட்ட அளவில் நடைபெற்ற அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கலைத் திருவிழா போட்டியில் 3000 மாணவ, மாணவிகள் பங்கேற்று அசத்தினர்.
மரக்காணம் அருகே கடல் சீற்றம் காரணமாக ஆறு வீடுகள் இடிந்து தரைமட்டமானது. அரசு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்
Cryptocurrency News, 9 December 2022: கிரிப்டோகரன்சி மார்க்கெட்டில் கடந்த 24 மணி நேரத்தில் Nexo காயின் 10% மேல் உயர்ந்துள்ளது.
மாண்டஸ் புயல் காரணமாக இன்று இரவு முதல் நாளை காலை வரை பொதுமக்கள் தேவை இன்றி வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என விழுப்புரம் மாவட்ட
சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் மழை காரணமாக வரத்து அதிகரித்து வருவதால் உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
வீட்டிலேயே அரிசி மாவு அரைத்து விற்பது உள்ளிட்ட சிறு தொழில் செய்ய ஆர்வமா? அரசே உங்களுக்கு உதவி செய்யும்.. முழு விவரம் இதோ...
இன்று பங்குச் சந்தையில் எதிர்பார்த்ததைவிட அதிக லாபம் ஈட்டிய டாப் 5 பங்குகள் பற்றி இங்குக் காணலாம்.
load more