மருத்துவர் இராமதாஸ் முன்னிலையில், காங்கிரஸ் முன்னாள் எம்.பி. தேவதாஸ் பாட்டாளி மக்கள் கட்சியில் இன்று தன்னை இணைத்து கொண்டுள்ளார்.இதுகுறித்து பா.ம.க.
இந்திய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வங்கதேசத்திற்கு
வடகொரியாவில் தென்கொரிய நாடகம் பார்த்ததற்காக இரண்டு சிறுவர்களுக்கு மரண தண்டனை வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.உலகம் முழுதும் பிரபலமாக
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர்
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வங்கிகளுக்கு கடன் வழங்கும் குறுகிய கால வட்டி விகிதத்தை இன்று 0.35 சதவீதம் அதிகரித்து இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர்
அமெரிக்க அரசின் சர்வதேச மத சுதந்திர ஆணையம் பொதுமக்கள் தங்களின் மத நம்பிக்கைகளை பின்பற்றுவதற்கு நாடுகள் சுதந்திரம் வழங்குகின்றனவா? இல்லை மதத்தை
வங்காளதேச அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி
கடந்த ஐந்தாம் தேதி மறைந்த முதலமைச்சரும், அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.அன்றைய தினம் அவரின்
தென்கிழக்கு வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து நேற்று மாலை தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில்
182 உறுப்பினர் சட்டசபைக் கொண்ட குஜராத் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், இன்று அதற்கான வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது.
தென்கிழக்கு வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று அதிகாலை தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில்
ஒவ்வொரு வருடமும் உலக அளவில் மிகவும் சக்தி வாய்ந்த 100 பெண்களைக் கொண்ட பட்டியலை அமெரிக்காவில் உள்ள போர்ப்ஸ் பத்திரிகை நிறுவனம் வெளியிட்டு வருகிறது.
அண்ணாமலையால் தமிழகத்தின் தலைவராக முடியாது..!! நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர் நாஞ்சில் கோலப்பன் தமிழகத்தில் உள்ள திராவிட
ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கோவிலில் தரிசனம்
மாநிலங்களவையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், வெளியுறவு கொள்கை தொடர்பாக தானாக முன்வந்து அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். மேலும்,
load more