தாய் ஒருவர் தன்னுடைய வயிற்றில் இருக்கும் கருவை வளர்க்கலாமா? அல்லது கலைக்கலாமா? என்பதை அவரே முடிவு செய்யலாம் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
ஜப்பான் நாட்டில் தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் பறவை காய்ச்சல் பரவி வருவதை அடுத்து மூன்று லட்சத்துக்கும் அதிகமான கோழிகளை அழிக்க அந்நாட்டு
டிசம்பர் 8-ம் தேதி கனமழை பெய்யும் என்பதால் தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) 6 குழுக்கள் தமிழகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் திருமணத்தை மீறிய பாலியல் உறவுக்கு கள்ளக்காதல் என்று கூறி வரும் நிலையில் ஒரு சிலர் மட்டும் திருமணத்தை மீறிய புனிதமான உறவு என்று கூறி
தொலைதூர கல்வியில் படித்தவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி
ஹிஜாப் இல்லாமல் போட்டியில் பங்கேற்ற விளையாட்டு வீராங்கனையின் வீடு அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் ஈரானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையின் முன்னணி காஸ்மெடிக் கிளினிக் ரீலுக்கிங்கின் 3வது கிளையை ராதாகிருஷ்ணன் ஐ. ஏ. எஸ், கிருத்திகா ராதாகிருஷ்ணன், சுதர்ஷன் ராஜன் மற்றும்
திருச்சி சூர்யா பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ள நிலையில்,தற்போது, ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.
தேசிய ஒற்றுமை யாத்திரையை தொடங்கி பாதயாத்திரையாக சென்று கொண்டிருக்கும் ராகுல் காந்தி பாஜக அலுவலகத்தில் இருந்த மக்களை நோக்கி கை அசைத்த வீடியோ
வழுக்கை தலைக்கு தீர்வு காண்பது என்பது விஞ்ஞானிகளுக்கு பல நூற்றாண்டுகளாக சவாலாக இருக்கிறது.
டெல்லியில் உள்ள சாஸ்திரி நகரில் 4 மாடிக் கட்டிடம் திடீரென்று விழுந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை நோக்கி புயல் வந்து கொண்டிருக்கும் நிலையில் தான் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனை செய்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
ரஷ்யாவின் பல ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை கொடுக்க வேண்டாம் என நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்துள்ளார்.
load more