கார்த்திகை மாதத்தில், விராச்சிலை கல்யாண முருகன் திருக்கோவில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.
19 வயது இளம்பெண்னை பின்தொடர்ந்து வந்து லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞருக்கு அடி உதை கொடுக்கப்பட்டது. மேலும், இருவர் கைதாகியுள்ளனர்.
காவலர்களின் கண்ணில் மண்ணைத் தூவி சட்டவிரோத சேவல் சண்டை நடந்ததால், அது குறித்து நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜி 20 மாநாடு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
load more