இந்தியாவில் அதிகரித்து வரும் மக்கள்தொகையானது அடுத்தாண்டு சீனாவை பின்னுக்குத் தள்ளி உலகளவில் முதலிடம் பிடிக்கும் என்றும் அண்மையில் ஐ. நா
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை 38 சாலையில், கண்டாச்சிபுரம் காவல் நிலையம் அருகே சாலையை விட்டு சுமார் 15 மீட்டர்
மும்பையில் மேற்கு பகுதியில் உள்ள சாந்தாகுரூஸ் என்ற இடத்தை சேர்ந்தவர் கமல்நாத் ஷா(46). கார்மென்ட் பிஸினஸ் (garment business) செய்து வந்தார். இவரின் மனைவி காஜல்
தங்களுடைய அழகாலும், நடிப்பாலும் மக்களை நேசிக்க வைத்த தேவதைகளுக்கு இது சற்று கடினமான காலம் போலும். நடிகை சமந்தா, தான் `மயோசைட்டிஸ்' (Myositis) நோயால்
சில பொருள்களின் மீது கொண்ட விருப்பத்தால், அவற்றை மட்டும் சிலர் அதிகமாக வாங்கிக் குவிப்பதுண்டு. துணிகள், நகைகள் என அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் சுந்தரபாண்டி. இவரின் மகன் தர்மசுதன், அதே பகுதியில் உள்ள அரசு நிதி உதவி பெறும்
பா. ஜ. க மகளிரணி தேசிய செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், விவசாய நிலங்களைக் கையகப்படுத்தி தொழிற்பேட்டை அமைக்கும்
`ஒன்பது பெண்களைத் திருமணம் செய்து, வாழ்ந்து வருபவர்’ என்று மக்களின் கவனத்தைப் பெற்றவர் தான், பிரேசிலைச் சேர்ந்த ஆர்தர் ஓ. உர்சோ. இவர் தற்போது தன்
தூத்துக்குடி தேவர் காலனியைச் சேர்ந்தவர் பூல்பாண்டி. இவரின் நண்பர் சில்வர்புரத்தைச் சேர்ந்த மாரிமுத்து. இருவரும் கட்டடத் தொழிலளிகள். கட்டடத்
உத்தரகாண்ட் மாநிலத்தில், சீனாவுடனான சர்வதேச எல்லையில் இந்தியா-அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்தப் பயிற்சி, இரு
கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரம், அதிக அளவு ஐ. டி., கம்பெனிகளுடன் இந்தியாவின் பெரும் ‘ஐ. டி., ஹப்’ ஆக உள்ளது. இந்த நிலையில், நகரப்பகுதிக்குள் கடந்த,
மத்தியப்பிரதேச மாநிலத்தில், அரசு பேருந்து ஓட்டுநர் ஒருவர் பேருந்து ஓட்டிக்கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை
சில்க் ஸ்மிதா... தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்ற கவர்ச்சி நடிகை. 1979-ல் முதன்முறையாக `வண்டிச்சக்கரம்' படத்தில் அறிமுகமாகிக் கிட்டத்தட்ட 17
பொதிகை மலையில் தோன்றி திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் ஓடும் வற்றாத ஆறான தாமிரபரணியை பொருநை ஆறு என தமிழில் மாற்ற வேண்டுமென்று தாக்கலான
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்த வேங்கிபாளையத்தைச் சேர்ந்தவர் வல்பூரால். இவரின் பேரன் ஹரிகிருஷ்ணன் (11). அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்
load more