சமீபத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் சரித் அசலங்கவின் திருமணம் நடந்துள்ளது. சரித் அசலங்கா ஆங்கில ஆசிரியை கவிந்தியை மணந்தார்.
கிராம சேவகர் என்று பொய்யாகக் கூறிக்கொண்டு வயோதிபப் பெண்ணிடம் இருந்து 2 பவுன் தங்கச் சங்கிலி திருடப்பட்ட சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது.
பாடப் புத்தகங்கள் உள்ளிட்ட பள்ளி உபகரணங்களின் விலை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் அடுத்த வருடத்திற்கான பாடசாலை உபகரணங்கள் மற்றும்
வென்னப்புவ – பொரலஸ்ஸ பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் நீராடச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். பன்னல மற்றும்
இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வது தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. மூன்றாம் தவணை டிசம்பர் 5ம் தேதி
உரம் ஏற்றப்பட்ட இரண்டு கப்பல்கள் இலங்கை துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதன்படி நேற்று (02) 41,678
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை குடும்பத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில்
மாவனெல்ல, ஹிகுல பிரதேசத்தில் வசிக்கும் 20 வயதுடைய இளைஞனைத் தேடும் பணியில் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். குறித்த இளைஞன் காணாமல்
கரவெட்டி பகுதியில் இளம் பெண் ஒருவர் விபரீத முடிவால் நேற்று வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தை கற்று
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான ஜிம்னாஸ்டிக் போட்டியில் இன்று சனிக்கிழமை 03.22.2022 நடைபெற்ற 20 வயது பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டியில்
load more