அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதற்கு எதிரான வழக்கில், நடப்பாண்டு மாணவர் சேர்க்கை நடத்த சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.
வரும் 15-ம் தேதிக்குள் பயனாளிகளுக்கு நிலத்தை ஒதுக்காவிட்டால், இந்த ஒதுக்கீட்டை ரத்து செய்துவிட்டு, சிறப்பாக செயல்படும் மற்ற மாநிலங்களுக்கு
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரில் வசித்து வந்தவர் ஷாலு தேவி (32). இவர் தனது அண்ணனுடன் கடந்த 5-ம் தேதி பக்கத்து ஊரில் உள்ள கோவிலுக்கு மோட்டார்
சமீபகாலமாக பெரும்பாலான வாகனங்ளில் குறிப்பாக இரண்டு சக்கர வாகனங்களில் பதிவு எண் தகடு (Registration Number Plates) மோட்டார் வாகன விதிகளுக்கு புறம்பாக உள்ளது (Defective Number
இந்தியா - அமெரிக்கா இடையேயான ராணுவ பயிற்சிக்கு சீனா அதிருப்தி தெரிவித்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் சீனாவுடனான சர்வதேச எல்லையில்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கட்சி பின்பற்ற வேண்டிய உத்திகள் குறித்து ஆலோசிக்க, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி வீட்டில் இன்று
பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங்குக்கு பாரதிய ஜனதா கட்சியில் உயர் பதவி வழங்கப்பட்டுள்ளது. பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சி சார்பில்
டெல்லி மாநகராட்சி தேர்தலை ஒட்டி, அரசு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி மாநகராட்சிக்கு டிசம்பர் 4 ஆம் தேதி ஒரே கட்டமாக
காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுப்பகுதி அருகே பயங்கர ஆயுதங்களை பாதுகாப்புப்படையினர் மீட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரின் உரி செக்டரில் புலனாய்வு
நாடாளுமன்ற, சட்டசபை தேர்தல்களுக்கு தயாராவது பற்றி பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகிகள் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் ஆலோசனை நடத்துகிறார்கள்.2024 ஆம்
தொழில் முனைவோர் துறையில் இந்தியா பெரும் முன்னேற்றம் அடைந்ததற்காக அமெரிக்க தூதர் எலிசபெத் ஜோன்ஸ் பாராட்டு தெரிவித்தார். தொழில் முனைவோர் துறையில்
இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் 138 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. பீகார் மாநிலம் ஜிராதேய் என்ற இடத்தில்
load more