பண வீக்கத்தை சிறப்பாக கையாளுவதில் இந்தியா வெற்றி பெறும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்தார் தெரிவித்தார்.
அனைத்து விதமான பல்கலைக்கழகங்களும் தொலைதூர இணையவழி படிப்புகளுக்கு முன் அனுமதி பெறுவது கட்டாயம் என்று பல்கலைக்கழக மானிய குழு உத்தரவு
'சுதந்திரத்திற்கு பின் செய்த தவறை மீண்டும் செய்யாதீர்கள்' என பிரதமர் மோடி குஜராத் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெல்லியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டெல்லி தமிழ் சங்க குழு தலைவருக்கு அண்ணாமலையின் வாழ்த்துக்கள்.
தி. மு. க அரசின் அலட்சியத்தினால் சுமார் 8 உயிர்கள் இதுவரை ஆன்லைன் சூதாட்டத்திற்கு பலியாகி இருக்கிறது.
ஊதியத்தை, தரமறுப்பதாக கூறி ஈரோடு அரசு மருத்துவமனையில், ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்.
38 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் மிகப்பெரிய எரிமலை வெடித்தது இருக்கிறது. இதன் காரணமாக 2 லட்சம் மக்களுக்கு எச்சரிக்கை.
தமிழக தேயிலைத் தோட்ட நிறுவனம் வனத்துறையிடம் ஒப்படைக்கும் முடிவு பா. ஜ. க போராட்டத்திற்கு பிறகு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
ஈரோடு மாநகராட்சி வளாகத்தில் யாகசாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து யாகசாலையை இடிக்க முயன்ற திராவிடர் கழகத்தினர் போலீசாரால் கைது
மூன்று மணி நேரத்தில் 50 கிலோமீட்டர் மெகா ரோட் ஷோ பயணம் நடத்தியுள்ளார் பிரதமர் மோடி.
அரசு கட்டுப்பாட்டில் இருந்து கோயில்களை விடுவிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு முன்னாள் எம். பி சுப்பிரமணியசாமி வலியுறுத்தியுள்ளார்.
பிரதமரின் பாதுகாப்பில் குளறுபடி புகார் தொடர்பாக தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு ஆளுநர் ஆர். என். ரவி கடிதம் எழுதி உள்ளார்.
வன்முறை மற்றும் ரவுடியிசத்தை போற்றும் பாடல்களை ஒளிபரப்ப மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.
விமானப் பயணிகளுக்கான 'டிஜி யாத்ரா' செயலியை மத்திய அமைச்சர் ஜோதி ராதித்ய சிந்தியா அறிமுகப்படுத்தியுள்ளார்.
லைகர் திரைப்படம் தொடர்பாக நடிகர் விஜய் தேவரகொண்டாவிடம் அமலாக்க துறையினர் 12 மணி நேரம் தொடர் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
load more