தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
முதலமைச்சர் தாயுள்ளம் கொண்டு விலை வாசி உயர்வை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை.
Pudukkottai District | புதுக்கோட்டை மாவட்டத்திற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்க்கும் முக்கிய பகுதியாக திகழ்கிறது சித்தன்னவாசல். இதன் சிறப்புகளை நேரில்
திரைத்துறைக்கு வருவதற்கு முன் எம். ஜி. ஆர் ,கலைஞர் ,சிவாஜி ,கே பி சுந்தராம்பாள்,தியாகராஜ பாகவதர் போன்றவர்கள் சென்னையில் பழமையான வால்டாக்ஸ் சாலை
திருநங்கைகளை மருத்துவ அதிகாரிகளாக நியமிப்பது, மற்ற இரு பாலினத்தைச் சேர்ந்த மருத்துவர்களுக்கு இணையாக திருநங்கை மருத்துவர்களும் சம தகுதி
அதோடு தொழில்நுட்பக் குழுவினர் லடாக்கிற்கும் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. அங்கு சில மான்டேஜ் காட்சிகளை எடுக்க திட்டமிட்டிருக்கிறார்களாம்.
அன்னதானம் செய்பவர்கள் அவர்களே தங்கள் குப்பைகளை எடுக்க வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் உதரவிட்டுள்ளார்.
தனிமையில் யார் ஒருவராலும் ரொம்ப நாளைக்கு இனிமை காண முடியாது. அன்றாடம் சக மனிதர்களை பார்த்து, பழகி வந்தால் மட்டுமே இன்ப, துன்பங்களை பகிர்ந்து கொள்ள
புதுச்சேரி மணக்குள விநாயகர் யானை இறந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது....
கலைமாமணி விருதுகளை தகுதியற்றநபர்கள், விருது பெற்று உள்ளார்களா என கண்டறிய வல்லுநர் குழு அமைப்பு - தமிழக அரசு பதில் மனு
தன் மீது காழ்ப்புணர்ச்சியோடு குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளதாக ரவுடி பேபி சூர்யா தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல்
மணக்குள விநாயகரை வணங்க வருபவர்களின் தோழியான லட்சுமி யானை இன்று இல்லை என்று நினைத்து வருந்துகிறேன் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல்
தொழில் தொடங்க நினைக்கும் பொதுப் பிரிவினருக்கு திட்டத்தொகையில் 10% சிறப்பு பிரிவினருக்கு 5% கடனுதவி தாய்கோ வங்கி மூலம் வழங்கப்படும்
Namakkal District | நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை சுற்றுலா செல்ல சிறந்த இடமாகும். இந்த இடங்கள் உங்களுக்கு மிகவும் பிடித்தமானதாகவும் எப்போதும்
இது மனச் சோர்வை ஏற்படுத்துகிறது என வேதனை தெரிவித்து உள்ள அவர், இந்த ட்விட்டை பதிவிட்ட பின்னர் தனது மொபைல் போனை தூர வைத்து விட்டேன்
load more