சென்னை: பிரதமர் வருகையின் போது எந்த பாதுகாப்பு குறைபாடும் இல்லை என மாநில பாஜக தலைவர் அண்ணாமலைக்கு டிஜிபி சைலேந்திரபாபு பதில் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பழமையான 138 கோயில்களில் திருப்பணிகள் தொடங்க வல்லுநர் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக அறநிலையத்துறை தெரிவித்து உள்ளது.
சென்னை: கொள்கைகளையும், சாதனைகளையும் குக்கிராமங்கள் வரை கொண்டு சேர்க்க வேண்டும், பகை வென்று பணி தொடர அணிவகுப்போம் என திமுக தொண்டர்களுக்கு
சென்னை: தமிழ்நாட்டில் இருந்து ரேசன் அரிசி உள்பட உணவுப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் நேற்று சிவில் சப்ளை சிஐடி போலீசார் தமிழ்நாடு
பெங்களூரு: நள்ளிரவு நேரத்தில் இருசக்கர வாகனமான, ‘ரேபிடோ பைக் டாக்சி’யில் வந்த இளம்பெண்ணை, அந்த வண்டியின் டிரைவர் நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு
சென்னை: தமிழகத்தில் 1000 புதிய அரசுப்பேருந்துகள் வாங்க ரூ.420 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு
மதுரை: கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பான இன்று சுவாமி நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், அவர் மீண்டும் மீண்டும், கோகுல்ராஜை தெரியாது என மறுத்து வந்த நிலை
சென்னை: சென்னை கல்லூரி சாலையில் உள்ள டிபிஐ வளாகத்துக்கு, மறைந்த முன்னாள் அமைச்சர் அன்பழகன் பெயர் சூட்டப்படும் என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
உலக கோப்பை கால்பந்து போட்டி வரலாற்றில் முதல் முறையாக பெண் நடுவர் களமிறங்குகிறார். ஆண்களுக்கான இந்த ஃபிஃபா உலக கோப்பை போட்டியில் ஜெர்மனி – கோஸ்டா
சென்னை: ஓ. எம். ஆர் – ஈசிஆர் சாலைகளை இணைக்க ரூ.180 கோடியில் உயர்மட்ட பாலம் அமைக்க திட்டம் தீட்டப்பட்டு வருவதாக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்
சென்னை: தமிழ்நாடு புதுச்சேரியில் 4ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், வரும் 5ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு
சென்னை: அரசு மருத்துவமனைகளில் 100% சுகப்பிரசவம் நடைபெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்
சென்னை: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை சோதனை அடிப்படையில் டிசம்பர் 5ந்தேதி முதல் ஒரு மாதத்துக்கு திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதிஅளித்து
சேலம்: நாட்டு மக்களுக்கு மாறாக வீட்டு மக்களை பற்றி சிந்திக்கக்கூடிய முதல்-அமைச்சராக மு. க. ஸ்டாலின் உள்ளார் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி
சென்னை: தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக சங்கர் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
load more