ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் இன்று (29) எடுத்த திடீர் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, இன்றைய தினம் இயக்கப்படவிருந்த அனைத்து ரயில்களும் தாமதமாகலாம்
அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது அலரிமாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின் கீழ் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் கைது
பால் மா இறக்குமதிக்கு அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை எனவும், அதற்கமைய சந்தையில் பால் மாவிற்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை எனவும்
இலங்கை எதிர்நோக்கும் சிரமங்களையும் சவால்களையும் புரிந்து கொண்டுள்ளதாகவும், கடன் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு முழுமையாக ஆதரவளிப்பதாகவும் சீனா
மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஊடாக ஒரு கூட்டு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும். மீனவர்களின் மண்ணெண்ணெய்ப்
வரலாற்றுச் சிறப்புமிக்க திம்புலாகல விகாரையில் நேற்று (28) மாலை மின்சாரம் துண்டிக்க இலங்கை மின்சார சபை தீர்மானித்ததன் காரணமாக இருநூற்றுக்கும்
636 அத்தியாவசிய மருந்துகளில் 185 மருந்துகள் நாட்டில் இல்லையென நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார் சாதாரணமாக மூன்று
ஓமானில் இலங்கை பெண்களை பல்வேறு செயற்பாடுகளில் பயன்படுத்திய சர்ச்சைக்குரிய சம்பவம் தொடர்பில் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ஓமானுக்கான
நாட்டைவிட்டு தேவையான அனுமதியைப் பெறாமல் வெளியேறும் வைத்தியர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவர் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல
13 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உரிமம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் அரசியலமைப்பு பேரவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் என பிரதமர் தினேஸ் குணவர்தன
‘கோட்டா கோ கம’ போராட்டக்காரர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்த சம்பவத்தின் பின்னணியில் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை கைது
ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் அதிகாரியாக பணியாற்றிய ஈ. குஷானை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று காலை கைதுசெய்யப்பட்ட குறித்த
மாகாண சபைகளுக்குப் பதிலாக மாவட்ட அபிவிருத்திச் சபைகளை மீண்டும் அறிமுகப்படுத்தத் தயார் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார மந்தநிலையில் இருந்து மீள்வதற்கு சுதந்திர வர்த்தக உடன்படிக்கை மேற்கொள்வது தற்போதைய கொள்கையாக அமைய வேண்டும் என்று
load more