விழிஞ்சம் பகுதியில் போராட்டம் என்ற போர்வையில் நடந்த வன்முறை கலவரமாக மாறியது. லத்தீன் பேராயரின் தலைமையின் கீழ், விழிஞ்சம் காவல் நிலையத்தை
ஜல் ஜீவன் திட்டத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாக கவர்னரிடம் பா. ஜ. க தலைவர் அண்ணாமலை புகார்.
ஈரானில் ஹிஜாப் அணியாத பெண் ஒருவருக்கு வங்கி சேவை வழங்கிய மேனேஜர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிகழ்வு ஈரான் சமூக வலைதளங்களில் கடும்
பாஜக மூத்த தலைவரும், மூத்த வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபாத்யாயா, கட்டாய மத மாற்றத்தை தடுக்க உத்தரவிட கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்
ரூபாய் ஐந்துக்கு உணவு வழங்கும் பா. ஜ. கவின் அறிவிப்புக்கு மக்களிடம் மிகுந்த ஆதரவு கிடைத்திருக்கிறது.
மூன்றாவது ஒருநாள் போட்டி நடக்குமா என்று இந்திய அணி அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
சேலம் மற்றும் உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலை 4 வழி சாலையாக மாற்றப்படும் என்று மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் உறுதி.
டாஸ்மார்க் நேரம் குறைக்க தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்து இருக்கிறது என்று உயர் நீதிமன்றம் கேள்வி?
நாடு முழுவதும் பயங்கரவாத செயல்களுக்கு இளைஞர்களை தேர்வு செய்த ஐந்து பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி கோர்ட் உத்தரவிட்டது
2023-24 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்களில் வேலைவாய்ப்புக்கு தொடர்பான நிதி ஒதுக்கீடு தேவை என்று ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை பயன்படுத்துவதில் இந்தியா நான்காம் இடத்தில் முன்னேறி இருப்பதாக மத்திய அமைச்சர் பெருமிதம்.
ஏரியிலிருந்து வெளியேறிய உபரி நீரால் மேட்டூர் அருகே பயிர் செய்துமடைந்து இருப்பதால் இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் தீவிர கோரிக்கை.
அமைச்சரின் உத்தரவினால் திருவண்ணாமலையில் ஆக்கிரமிப்பு அகற்றம் வாழ்வாதாரத்தை அளித்து விட்டார்களே என கண்ணீர் விட்டு புலம்பும் பெண்.
2000 அரசு பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் கூறியிருக்கிறார்.
தடை செய்யப்பட்ட அமைப்பான ஜமாத் இ-இஸ்லாமி அமைப்புக்குச் சொந்தமான 11 சொத்துகளை கண்டறிந்து பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜமாத்
load more