உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த 20-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. உலகளவில் பெரும் ரசிக பட்டாளத்தைப் பெற்ற கால்பந்து போட்டியின் முடிவுகள்
கன்னியாகுமரியிலிருந்து செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கிய பாரத் ஜோடோ யாத்திரை, 3,570 கி. மீ கடந்து, மத்தியப் பிரதேசத்தை அடைந்திருக்கிறது. இந்த நிலையில்,
2023-ம் ஆண்டுக்கான சென்னை புத்தகக்கண்காட்சி ஜனவரி 6ம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதே ஒய். எம். சி. ஏ வளாகத்தில் ஜனவரி 16, 17, 18, 19 ஆகிய
கர்நாடக மாநிலம் கோலார் தாலுகாவில் உள்ள கென்தட்டி என்ற கிராமத்தின் ஏரியில் ஒரு குழந்தை மிதந்து கொண்டிருந்தது. இது குறித்து கிராம மக்கள்
அமெரிக்காவில், மேரிலாண்ட் மாநிலத்தில் நேற்று இரவு சிறிய ரக விமானம் எதிர்பாராக விதமாக மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. விமானம் கீழே
கடந்த 2017-ம் ஆண்டு சேலம், அஸ்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணக்காடு பகுதியில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அந்தக்
தெலங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியைச் சேர்ந்த சிறுவன் சாக்லேட் சாப்பிட்டபோது, தொண்டையில் சாக்லேட் சிக்கி இறந்த சம்பவம் அதிர்ச்சியையும்
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி முதுதலையைச் சேர்ந்தவர் துர்கா மாலதி. ஆசிரியராகவும், ஓவியராகவும் இருக்கும் துர்கா மாலதி தன்னுடைய
மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணையும் இணைக்கவேண்டும் என தமிழக அரசு வலியுறுத்திவருகிறது. அரசு உத்தரவின்படி தமிழ்நாடு முழுவதும் இதற்காக சிறப்பு
மும்பையைச் சேர்ந்த அஃப்தாப் என்பவர் கடந்த மே மாதம் தன் காதலி ஷ்ரத்தாவை டெல்லிக்கு அழைத்துச் சென்று வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தபோது, அவரை
தமிழ்நாட்டில் நடைபெறும் ஒவ்வொரு தேர்தலின் போதும் கோவை தனி கவனம் பெறும். 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக கோவை மாவட்டத்தை ஸ்வீப் அடிக்க, 2022 நகர்ப்புற
பல்வேறு கோரிக்கைகள், அரசால் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர்
தூத்துக்குடியில் வணிக வளாகத்துக்குள் புகுந்த மிளாவை வனத்துறையினர் கயிறு கட்டி பிடித்ததில், கழுத்தில் இறுகி பரிதாபமாக உயிரிழந்தது.
மக்கள் ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக்கொள்வதை நெறிப்படுத்த, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) வழிகாட்டுதல் நெறிமுறைகளை
அஸ்ஸாம் மாநிலம், திப்ருகர் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் தங்கும் விடுதியில் ஜூனியர் மாணவர்களை சீனியர் மாணவர்கள் 5 பேர் சனிக்கிழமை இரவு ராகிங்
load more