திமுக இளைஞரணி செயலாளராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவருடைய பிறந்த நாளையொட்டி இன்று (27.11.2022) காலை சென்னை
இளம் வீரர் - வீராங்கனை களைப் பக்குவப்படுத்தி திராவிடக் கொள்கை நாற்றுகளை உரு வாக்கும் பணியில் திட்டமிட்டு செயல்பட்டு -வெற்றிக்கனி பறிக்க உழைக்கும்
பிரச்சினை?தமிழ்நாட்டுக்கு ஜி. எஸ். டி. நிலுவைத் தொகை ரூ.11,186 கோடி. >> ஒன்றிய அரசு கொடுத்ததோ வெறும் ரூ.1188 கோடி! காலம் வரும்கடந்த கால தவறுகளை இந்தியா
கனவில் வந்தது பாம்பாம் - பரிகார பூஜையாம் நாக்கைக் கடித்த பாம்பு - ஆசாமி மருத்துவமனையில்ஈரோடு, நவ 27 கோபியில் கனவுத் தொல்லையால் பாதிக்கப்பட்ட ஒருவர்
தந்தை பெரியார்கூழுக்குப் போட உப்பு இல்லையே என்பது ஒரு கவலைதான்! குறைதான்! பாலுக்குச் சர்க்கரை இல்லையே என்பதும் ஒரு கவலைதான்! குறைதான்! காலுக்குச்
கடவுளுக்கே குழி பறிப்பா?மகன்: தென்காசி - ராமநாதபுரத்தில் நிலத்தைத் தோண்டிய போது நடராஜர் சிலை சிக்கி இருக்கிறதே அப்பா!அப்பா: கடவுளுக்கே குழி
பூணூல் போடுவார்களா?சீடன்: கன்னியாகுமரி யில் ராமானுஜர் சிலை திறக்கப்பட்டுள்ளதே குருஜி? குரு: தாழ்த்தப்பட்ட வருக்குப் பூணூல் அணிவித்தாரே
நாள்: 29.11.2022, காலை 10.30 மணிஇடம்: தந்தை பெரியார் அரங்கம் (தி-50). சென்னைப் பல்கலைக்கழகம்பொருள்: சமூக நீதி: நேற்று, இன்று, நாளைதலைமை: ஆசிரியர் கி. வீரமணி(தலைவர்,
சீமான் வீட்டுப் பிள்ளை... மன்னர் பரம்பரை. ஆனால் இவருடைய பிறப்புக்கும், வாழ்க்கைக்கும் கொஞ்சம்கூட சம்பந்தமில்லை. பல வருடம் முடங்கிக் கிடந்த மண்டல்
மெள்ள மெள்ள என்பதும், மெதுவாக என் பதும் தற்கொலைக்கே ஒப்பாகும். வெண்டைக் காய்ப் பேச்சும், விளக்கெண்ணெய்த் தத்துவமும் மலையேறி வருகின்றன. இராமானுசர்
திருவொற்றியூர், நவ. 27- தந்தை பெரியாரின் ஆணைக்கிணங்க ஜாதி ஒழிப்புப் போராட் டத்தில் கலந்து கொண்டு உயிர் நீத்தப் போராளிகளுக்கு வீரவணக்கப் பொதுக்
திருவள்ளூர் - திருவூர் பெரியார் பெருந்தொண்டர் மறைந்த கோரா அவர்களின் படத்தினை இன்று (27.11.2022) காலை கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் திறந்து வைத்தார். உடன்
சென்னை,நவ.27- மதிமுக பொதுச்செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் வைகோ வெளி யிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,இந்திய அரசமைப்புச் சட்டம், 1948
சென்னை, நவ. 27- கல்வி நிறுவனங் களில் வேதம், மனுஸ்ருமிதி, இதி காசம், புராணங்கள் குறித்து சட்ட நாளான நவம்பர் 26 - அன்று கருத் தரங்குகளை நடத்துமாறு பல்கலைக்
விருதுநகர், நவ.27 விருதுநகர் மாவட்ட பகுத்தறி வாளர் கழகம் சார்பில், சாத்தூர் கே. ஏ. பி. திருமண மண்டபத்தில், 11.11.2022 வெள்ளி பிற்பகல் 3 மணியளவில், பெரியார் 1000
load more