புத்ரா ஜெயா, நவ 27 – மக்களுக்கான உதவித் தொகை விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்கு 2 வாரகால அவகாசம் தேவையென பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.
கோலாலம்பூர், நவ 27 – அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தில் ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் துணைப்பிரதமராகவும், மேலும சில நாடாளுமன்ற
மலாக்கா, நவ 27 – மியன்மாரைச் சேர்ந்த ஆறு தொழிலாளர்களால் தாக்கப்பட்டு 28 நாள் அவசர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு போராடி வந்த முரளி குப்புசாமி நேற்று
கோலாலம்பூர், நவ 27 – டிசம்பர் 19-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் எந்தவொரு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினாலும் தனது எம். பிக்கள் அன்வார் இப்ராஹிமை
கோலாலம்பூர், நவ 27- பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் அடுத்த வாரம் தமது சிறிய அளவிலான அமைச்சரவையை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பி. கே. ஆர்
மேன்மை தங்கிய ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர் இன்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை கோலாலம்பூரில் சந்தித்தார். சுல்தான்
கோலாலம்பூர், நவ 28 – அதிகாரப்பூர்வ வாகனமாக பயன்படுத்த பிரதமர் துறை வாங்கிய Mercedes – Benz S600 காரை உபயோகிக்க பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம்
பாடாங் செராய், நவ 28 – பாடாங் செராய் நாடாளுமன்றத் தொகுதியில் எளிதாக வெற்றிப் பெற வழிவிடுமாறு, பக்காத்தானைச் சேர்ந்த PKR வேட்பாளர் கேட்பது , நியாயமான
கோலாலம்பூர், நவ 28 – யுகேஎம் – மலேசிய தேசியப் பல்கலைக்கழகத்தின் 50 -வது பட்டமளிப்பு விழாவின்போது, மலேசியப் பல்கலைக்கழக நிபுணத்துவ மருத்துவ
பிரஸ்ஸெல்ஸ், நவ 28 – உலகக் கிண்ண காற்பந்தாட்டத்தில், பெல்ஜியமை , Morocco 2- 0 எனும் கோல் எண்ணிக்கையில் வீழ்த்தியதை அடுத்து, Brussels மத்திய பகுதியில் கலவரம்
ஷா ஆலாம், நவ 28 – தமது வீட்டிற்கு வெளியே, ஜாலூர் கெமிலாங் தேசிய கொடியை தலை கீழாக தொங்க விட்டதற்காக, கிள்ளானில் வங்காளதேச ஆடவனைப் போலீசார் கைது
கோலாலம்பூர்,நவ 28 – தேசிய முன்னணி, பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியிலான பகாங் மாநில அரசாங்கத்தை வழிநடத்த , பகாங் மாநில தேசிய முன்னணி தலைவர் வான்
சுங்கை சிப்புட் ,நவ 28 – பேராக் , சுங்கை சிப்புட் அருகில் SUV வாகனமொன்று தடம்புரண்டு, 30 மீட்டர் ஆழ பள்ளத்தில் விழுந்தததில், அந்த வாகனத்தில் பயணித்த
அலோர் ஸ்டார், நவ 28 –டிசம்பர் 7-ஆம் தேதி நடத்தப்படும் பாடாங் செராய் தேர்தலன்று சிறப்பு விடுமுறை வழங்கப்படாது . ஏனெனில் அத்தேர்தல் கெடா மாநிலத்தில்
பூச்சோங், நவ 28 – நேற்றிரவு , சிலாங்கூர், பூச்சோங் தொழிற்மைய பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீயிலிருந்து, ஐவரை தீயணைப்பு படையினர் உயிருடன்
load more