விவசாயிகளிடமிருந்து பெறப்படும் வேளாண் கழிவு பொருட்கள் மூலம் நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் தகவல்.
T20 உலக கோப்பை தொடரில் வெற்றி வாய்ப்பை தழுவ விட்டதன் காரணமாக இந்திய அணியின் முக்கிய பயிற்சியாளர் நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்.
புதுச்சேரியில் 91 கோடியில் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் தொடங்கப் பட்டுள்ளது.
பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சனின் படம், பெயர் மற்றும் குரலை பயன்படுத்துவதை உயர் நீதிமன்றம் தடை செய்து இருக்கிறது.
ரயில் வேகத்தை அதிகரிக்கும் புதிய தொழில்நுட்பத்தை இந்தியா 2025-ல் அறிமுகம் செய்ய இருக்கிறது.
மத்திய அரசு சிறு தானிய உற்பத்திக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் Dr. ஜெய்சங்கர் தெரிவித்து இருக்கிறார்.
உலகின் வழிகாட்டியாக இந்தியா மாறும் என்று ஆளுநர் ஆர். என். ரவி கூறியிருக்கிறார்.
சாமானிய மக்களுக்கான சட்டங்கள் எளிமையாக்கப்பட்டுள்ளது உரிய நேரத்தில் நிதி கிடப்பதை உறுதி செய்து இருக்கிறது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டு
மதுரை பெங்களூர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக மதுரையில் இரண்டாவது நாளாக என். ஐ. ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அமைச்சர் கே. என். நேருவின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
சினிமாவில் 13 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு யோகி பாபு ரசிகர்களுக்கும், திரைத்துறையினருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
'துணிவு' படத்திற்காக ஜிப்ரான் இசையில் நடிகை மஞ்சு வாரியார் ஒரு பாடலை பாடியுள்ளார்.
“மானாவாரி நிலங்கள் அதிகம் உள்ள தென் மாவட்டங்களில் வேப்பமரம், கொடுக்காப்புளி, பனை, நாவல் போன்ற மண்ணுக்கேற்ற மரங்களை வளர்த்தால் விவசாயிகள் நல்ல
தஞ்சையில் 'அவர் லேடி நர்சிங் கல்லூரி'யில் கல்லூரி மாணவி ஒருவர் காணாமல் போனதாக அவரது பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் ஜேசிபி இயந்திரம் மூலம் சுந்திர விநாயகர் கோவில் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது.
load more