யாழ். பருத்தித்துறை – சுப்பா்மடத்தில் பொதுமக்களால் மாவீரா்களின் பெற்றோருக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இன்று (சனிக்கிழமை)
முன்னைய தேர்தல் முறையின் கீழ் உள்ளூராட்சி தேர்தலை அரசாங்கம் நடத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. சி. அலவத்துவல கேட்டுக்கொண்டுள்ளார். 2023 ஆம்
பல்கலைக்கழக மாணவர்கள் குறித்த காலத்துக்குள் பட்டம் பெறாமல் இருந்தால் அவர்களை பல்கலைக்கழகங்களில் இருந்து நீக்குவது தொடர்பான சட்டமூலமொன்றை
வடக்கு ஆளுநரால் நிறைவேற்றப்பட்ட நியதி சட்டம் தொடர்பில் ஜனாதிபதியிடம் முறையிட உள்ளோம் என வடக்கு மாகாண அவைத் தலைவர் சி வி கே சிவஞானம் தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அவர்களின் 68வது பிறந்தநாள் நிகழ்வுகள் இன்றைய தினம் சனிக்கிழமை யாழில் பல இடங்களில் கொண்டாடப்பட்டது.
பயணிகள் 22 கரட்டுக்கு மேல் தங்க நகைகளை அணிந்து கொண்டு நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது. எவ்வாறாயினும்,
அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்ட அறிஞர் விரும்பியபடி நமது நாட்டை முன்னோக்கி எடுத்து செல்ல அரசியலமைப்பு நாளில் உறுதிகொள்வோம் என முதலமைச்சர் மு. க.
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை முடிவிற்கு கொண்டு வருவதற்கான 16 நாள் செயல்முனைவின் ஒரு அங்கமாக ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு
வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று அங்கிருந்து இராஜினாமா கடிதத்தை கையளிக்க வேண்டிய நிலை தேர்தலில் வெற்றி பெற்ற ஹிட்லருக்கு ஏற்பட்டதாக டிலான் பெரேரா
உலக அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக, வடகொரியாவுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகக் சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் கூறியதாக அதிகாரப்பூர்வ கொரிய
போதைப் பொருட்களுடன் 27 வயது பெண் ஓருவர் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யபட்டுள்ளார். நேற்று கிடைத்த இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் அம்பாரை
2021 ஆம் ஆண்டுக்கான க. பொ. த சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றிய 231,982 பரீட்சார்த்திகள் உயர்தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர். மேலும் 9 பாடத்திலும் A சித்தி
நெடுந்தீவு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இளைஞர் யுவதிகளுக்கான கௌரவமான உரிமைகளுடன் கூடிய வழிகாட்டி வலுவூட்டல் நிகழ்வு நெடுந்தீவு பிரதேச
பெறுமதி சேர் வரி (திருத்தம்) மற்றும் உள்நாட்டு வருவாய் சட்டமூலங்கள் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தை அடுத்த மாதம் 9 ஆம் திகதி நடத்த
வடக்கு மற்றும் கிழக்கில் கடலை அண்மித்த 36 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நில பரப்பில் பெரும் கடலட்டை பண்ணைகளை உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக
load more