யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் வீடு உச்சகட்ட பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது
லண்டனில் இருந்து 24 வயதுடைய இளம் குடும்பப் பெண்ணுடன் வந்த 46 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் கிளிநொச்சியில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா மாவட்டத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட நாடக நடிகர் ஒருவர் நீல மாணிக்கக்கல்லை மோசடி செய்த
யாழ்ப்பாணம் மண்ட தீவு பகுதியில் உள்ள அட்டைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த இளைஞன் ஒருவரின் சடலம் நேற்று (23) மீட்கப்பட்டுள்ளதாக உள்ளூர் பொலிஸார்
போக்குவரத்து சமிக்ஞைகளை மீறி பொலிஸாரின் உத்தரவை மதிக்காமல் தப்பிச் சென்ற சந்தேகநபருக்கு 45 ஆயிரம் ரூபா அபராதமும் ஒரு மாத சிறைத்தண்டனையும்
யாழ்ப்பாணம் சுழிபுரம் – காட்டுப்புலத்தில் பாண் விற்பனை செய்யும் வாகனம் மீது நேற்றிரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில்
வல்வெட்டித்துறை தீவில் பிரதேசத்தில் இராணுவத்தினரின் பலத்த எதிர்ப்பையும் மீறி மாவீரர் நாள் நினைவேந்தலுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் திருமதி யசோதா உதயகுமார் தலைமையில், இயற்கை பசளையைப் பயன்படுத்தி ஞ்சற்ற மரக்கறிகளை அறுவடை செய்வது தொடர்பில்
பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள பள்ளி வாகன நிறுத்துமிடத்தில் 18 வயது இந்திய வம்சாவளி இளைஞன் கத்தியால் குத்தி கொல்லப்பட்டான். பிரித்தானிய
ஒன்ராறியோவின் கிழக்கு பீட்டர்பரோவில் இடம்பெற்ற சாலை விபத்தில் நான்கு பேர் கொண்ட குடும்பம் ஒன்று உயிரிழந்துள்ளது. இந்த விபத்தில் தாய், தந்தை
குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க கனடா ஒப்புக்கொண்டுள்ளது. ஒன்ராறியோ மாகாண அரசாங்கத்திற்கும் தொழிற்சங்க
2025ஆம் ஆண்டுக்குள் சுமார் ஐந்து இலட்சம் குடியேற்றவாசிகளை கனடாவில் குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. குடிவரவு
இந்தோனேசியாவில் திங்கள்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தின் இடிபாடுகளில் சிக்கிய 5 வயது சிறுவன் இரண்டு நாட்களுக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டான்.
வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 303 இலங்கையர்களில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் அகதி ஒருவர் தற்கொலைக்கு முயன்று உயிரிழந்துள்ளதாக நேற்று
load more