இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக அருண் கோயல் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் 2025ஆன் ஆண்டு பிப்ரவரி மாதம் புதிய தலைமை தேர்தல்
அமெரிக்காவின் நட்பு நாடுகளில் இந்தியாவுக்கு தான் முன்னிலை என அமெரிக்க பாதுகாப்பு துறை ஆலோசகர் ஜான் ஃபைனர் என்பவர் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் காலை நடைபயிற்சி சென்றபோது ‘கலகத்தலைவன்’ படம் குறித்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
சமூக வலைதளத்தில் ஆபாசமாகப் பேசியதற்காக பா. ஜ. க. ஆதரவாளர் கிஷோர் கே. சுவாமி என்பவரை சென்னை நகரக் காவல்துறையின் சைபர் க்ரைம் பிரிவு கைதுசெய்துள்ளது.
மங்களூரில் ஆட்டோ வெடித்த வழக்கை இதுவரை கர்நாடக மாநில போலீசார் விசாரணை செய்து வரும் நிலையில் இந்த வழக்கை என். ஐ. ஏ விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி
தமிழகத்தில் தினமும் 4500 பேருக்கு மெட்ராஸ் ஐ நோய் பாதிப்பு ஏற்பட்டு வருவதாக அமைச்சர் மாசுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அடுத்த ஆண்டு உலகப் புத்தக கண்காட்சி நடைபெற உள்ளதாக அமைச்சர் கேஎன் நேரு தெரிவித்தார்
சிவசங்கர் பாபா வழக்கில் பிறப்பித்த உத்தரவை வாபஸ் பெற்றுக் கொள்வதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தோனேசியாவில் உள்ள ஜாவா தீவில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.
ஆதார் அட்டை வைத்திருந்தால் மத்திய அரசு 4.78 லட்சம் ரூபாய் கடன் வழங்குவதாக வதந்தி ஒன்று பரவி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்து பாமக வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலின்போது பாமக
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி இந்த ஆண்டு கத்தாரில் நடைபெறுகிறது. கத்தார் கால்பந்து உலகக்கோப்பை
தமிழக கிளை நிர்வாகிகளுக்கு சொந்தமான செஞ்சிலுவை சங்கத்தின் 3.37 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
சிறையிலிருந்து தப்பித்த குற்றவாளிகளை போலீசார் என்கவுன்டர் செய்ததில் 2 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன
டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்களில் விரைவில் பார்கோடு அமைக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தெரிவித்துள்ளார்.
load more