திமுக ஆட்சி வரும் போதெல்லாம் காவலர்களின் கைகள் கட்டப்பட்டு இருக்கும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும்
ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி 10 ப்ரோ ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் ஆகியுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு…
தமிழ்நாட்டில் நவம்பர் 21,22 ஆகிய நாட்களில் கனமழை பெய்யும் என வானிலை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிரதமரை பார்த்து வியந்து வியந்து வியந்து கொண்டிருக்கிறேன் என இசைஞானி இளையராஜா அவர்கள் பேசியுள்ளார்.
சவுக்கு சங்கர் கடலூர் மத்திய சிறையில் இருந்து சற்று முன்னர் விடுதலை செய்யப்பட்டார்.
கோவை மாவட்டம் உக்கடத்தில், கடந்த சில நாட்களுக்கு முன் கார் வெடித்தது தொடர்பான வழக்கில் சிலரைக் கைது செய்த நிலையில், இந்த வழக்கு சிபிஐக்கு
கர்நாடக மாநிலத்தில் நடந்த கல்லூரி விழா ஒன்றில் திடீரென மாணவி ஒருவர் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தேர்வு இன்று நடைபெற்ற நிலையில் இந்த தேர்வை எழுத விண்ணப்பம் செய்திருந்த 40% விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத வரவில்லை
வீராங்கனை பிரியா வழக்கில் மருத்துவர்கள் கைது செய்யப்பட்டால் போராட்டம் நடத்துவோம் என அரசு டாக்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தினத்தை முன்னிட்டு இலவச வேஷ்டி சேலை வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு இலவச வேஷ்டி சேலை எப்போது வழங்கப்படும் என்பது
திகார் சிறையில் உள்ள டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு மசாஜ் செய்யப்படும் வீடியோ வைரலாகி வருவதால், விமர்சனங்கள் எழுந்துள்ளது.
நவம்பர் 21 மற்றும் 22 ஆம் தேதி மிக கனமழை பெய்யும் என்ற எச்சரிக்கை வாபஸ் பெறப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மானாமதுரை பர்மா காலனி என்ற பகுதியில் வசித்து வருபவர் ஜெகதீஸ். இவர் கடந்த மே மாதம் ஜெபசீலி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
தமிழகத்தில் விரைவில் கருவிழி பதிவு மூலம் ரேசன் பொருட்கள் வழங்கும் நடைமுறை அமலுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
load more