சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலம் வந்துள்ளதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் மரணம் குறித்த வழக்கில் தேடப்பட்டு வரும் மருத்துவர்கள் முன்ஜாமின் மனு தாக்கல் செய்திருப்பதாக தகவல்
சபரிமலையில் பெண்களும் வழிபடலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் சபரிமலையில் இளம் பெண்களுக்கு அனுமதி உண்டு என கேரள அரசு உத்தரவு
நெல்லையில் வேகமாக பரவி வரும் "மெட்ராஸ் ஐ"!
இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விக்ரம் எஸ் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
லைகா நிறுவனத்தின் சுபாஸ்கரன் கோரிக்கை விடுத்ததை அடுத்து தமிழ் அரசியல் கைதிகளை இலங்கை அரசு விடுதலை செய்துள்ளது.
சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் வகையில் சென்னை உலக அளவில் சாதனை செய்துள்ளதை அடுத்து சென்னை மக்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இட ஒதுக்கீட்டு முறையை அமல்படுத்தாவிட்டால் நானே களத்தில் இறங்கி போராடுவேன் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளது பெரும் பரபரப்பை
காசி சங்கமம் என்ற பெயரில் மாணவர்களுக்கு ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் பயிற்சி அளிக்கத் திட்டமிட்டு உள்ளதாகவும் இதனை தமிழக அரசு வேடிக்கை பார்த்தால்
சவுதி செல்லும் இந்தியர்கள் விசா பெறுவதற்காக போலீஸ் அனுமதி சான்றிதழ் பெறுவது இனி அவசியமில்லை என சவுதி அரேபிய தூதரகம் தெரிவித்துள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தில் வினாத்தாள் மாறிய விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க அமைச்சர் பொன்முடி உத்தரவிட்டுள்ளார்.
கலை தெரியாதவர்களுக்கு எல்லாம் கலைமாமணி விருது வழங்கப்படுவதாக மதுரை ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது
விரைவில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
தேனி அம்மாபட்டியில் சிறுத்தையை வேட்டையாடிய முன்னாள் கவுன்சிலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் சென்று கொண்டிருக்கும் நிலையில் நடைபயணத்தின் போது அவர் வெடிகுண்டு வைத்து
load more