புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே முக்கண்ணாமலைப்பட்டியைச் சேர்ந்தவர் முகமது ஃபாசில் (20). இவருக்கு பிறவியிலிருந்தே பார்வைக்குறைபாடு
டிசம்பர் 01-ம் நாள் (2022) தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் ரோட்டில் உள்ள மங்களபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள 'அருள்மிகு சுந்தர விநாயகர் - ஸ்ரீதர்ம சாஸ்தா'
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீருக்கு பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டிருக்கிறார். இந்த யாத்திரை இப்போது
அழகு குறித்த பிம்பங்கள் ஒவ்வொரு நாளும் மக்களை ஆக்கிரமித்துக் கொள்கிறது. தன்னை அழகாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தவறில்லை. அதற்காக
சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்தவர் பிரியா. சென்னை ராணி மேரி கல்லூரியில் முதலாமாண்டு பட்டப்படிப்பு படித்துவந்தார். கால்பந்து போட்டிகளில் அதிகம்
``அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்கள் நடைமுறையில் உள்ள
விகடன் தளத்தின் 25-ம் ஆண்டு இது. இந்த மைல்கல் தருணத்தில் எங்கும் எதிலும் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளன விகடன் தளமும் அதன் பிற சமூக ஊடக பக்கங்களும். பிற
மகாராஷ்டிராவில் சிவசேனா கடந்த ஜூன் மாதம் இரண்டாக உடைந்தது. உத்தவ் தாக்கரே தலைமையில் ஓர் அணியாகவும், ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஓர் அணியாகவும்
மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத்தில் வேகமாகச் சென்ற ஆட்டோவிலிருந்து 17 வயது சிறுமி கீழே விழுந்தார். உடனே சாலையில் சென்றவர்கள் அவரை மீட்டு
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை நகரப் பகுதியில் பார்வையற்ற மூதாட்டி ஒருவர், ஆதரவற்ற நிலையில் கைவிடப்பட்டிருக்கிறார். அவர் பொதுமக்களிடம்
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் அவ்வப்போது பிரச்னைகள் எழுவதும், பின்னர் அது மங்கிப்போவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. அந்தவகையில், முன்னாள்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து மொழிகளிலும் பிரபலமானவர், நடிகர் பிரகாஷ் ராஜ். இவர் நடிகர் மட்டுமல்லாது இயக்குநராகவும்
`தி. மு. க-வை வீழ்த்த அ. தி. மு. க-வுடன் கூட்டணிக்கு வைக்கத் தயார்' என்று அ. ம. மு. க தலைவர் டி. டி. வி. தினகரன் முன்னதாகக் கூறியிருந்த நிலையில் தற்போது, `அ. தி.
பெங்களூருவில் அக்குபஞ்சர் பயிற்சியாளர் ஒருவர் சிகிச்சைக்காக வந்த பெண்களை பாலியல் அத்துமீறல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி(FIFA), கத்தாரில் நவம்பர் 20-ம் தேதி தொடங்கி டிசம்பர் 18-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
load more