இந்த நிலையில் தற்போது வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு
ரயில்களில் அடிப்படும் கால்நடைகளை தடுக்க மத்திய அரசு புதிய திட்டத்தினை வகுத்துள்ளது. கால்நடைகள் ரயில்வே தண்டவாளங்களை கடக்கும் பொழுது விபத்து
தமிழகத்தில் இதுவரை சுமார் 67.23 லட்சம் பேர் அரசு வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து கடந்த அக்டோபர் மாதம்
நேற்று ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைன் விவகாரம் குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது, ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருசிரா
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ எனும் ஒற்றுமையாத்திரை
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான அவசர சட்டம் கடந்த மாதமே அரசிதழில் வெளியிடப்பட்டு விட்ட போதிலும், இன்று வரை அது
சவுதி அரேபியா செல்லும் இந்தியர்கள் விசாவுக்கு விண்ணப்பிக்கும் போது இனி காவல்துறையின் நற்சான்றிதழ் அளிக்க தேவையில்லை என்று அந்நாட்டு
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (நவம்பர் 18ம் தேதி) மின்
ஈரானில் நேற்று மாலை ஏற்பட்ட 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்திலும் லேசான நடுக்கம் உணரப்பட்டது.ஈரான் தெற்கு
ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் ஏழு பேர் விடுதலை எதிர்த்து மத்திய அரசின் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று காலை மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 2 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் வடகிழக்கு
காசாவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 குழந்தைகள் உட்பட 21 பேர் உயிரிழந்துள்ளனர்.பாலஸ்தீனம் காசாவின் வடக்கே
சென்னை விமான நிலைய இமெயில் முகவரிக்கு மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் மெயில் அனுப்பியது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. அதில் விமான நிலையத்தில்
டிசம்பர் 5ம் தேதி திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில்
load more