அரசு மருத்துவமனையின் தவறான சிகிச்சை காரணமாக தற்பொழுது தமிழகத்தைச் சேர்த்த கால்பந்து வீராங்கனை உயிரிழந்து இருக்கிறார்.
விற்பனையாகாத பால் பாக்கெட்டுகளை பொங்கலுக்கு இனிப்புகளாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட தான் கவர்னர்கள் செயல்படுகிறோம் என்று தமிழிசை சௌந்தரராஜன் குறிப்பிட்டிருக்கிறார்.
உலகின் ஒளி விளக்காக இந்திய திகழ்வதாக பிரதமர் மோடி கூறுகிறார்.
தமிழக செஸ் வீரர் பிரக்னியா பிரக்ஞானந்தா, ஜெர்லின் அனிகா இளவேனில் உட்பட மூன்று தமிழகம் வீரருக்கு அர்ஜுனா விருது.
தமிழகம் முதல் முதல்வர் விளம்பரத்திற்காக செயல்படுகிறார் என்று பா. ஜ. க தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி இருக்கிறார்.
பால்விலை உயர்வை கண்டித்து திருவாரூர் மாவட்டத்தில் பா ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ரயில் பயணத்தில் புதிய வகை உணவுகளை அறிமுகப்படுத்த திட்டம் வகுத்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
குரூப்-1 தேர்வு நடைபெற இருக்கும் நாளில் கல்லூரி முதுகலை பாடத் தேர்வு வருவதால் தேவர்கள் கவலைக்கு ஆளாகியுள்ளனர்.
தீப்பெட்டி தொழிலை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் மதிய மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவன்று 2500 பக்தர்களுக்கு மட்டுமே மலையேற அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட ஆலத்தூர் விஸ்வநாத சுவாமி கோவில் சிலைகள் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உலக பாரம்பரிய மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளதால் பிரதமர் மோடிக்கு உலக சுகாதார நிறுவனம் நன்றி தெரிவித்துள்ளது
அரசு பள்ளித் தலைமை ஆசிரியரை போதையில் தாக்கிய 12 ஆம் வகுப்பு மாணவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் 3000 இந்தியர்களுக்கு க்ரீன் விசா வழங்குவதாக இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.
load more