சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கால்பந்து வீராங்கனை பிரியா இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னையில் உள்ள
ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவுக்கு சென்றுள்ள பிரதமர் மோடிக்கு பாரம்பரிய நடனத்துடன் உற்சாக வரவேற்பு
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, லிவர்பூல் கால்பந்து கிளப் அணியை வாங்க முயல்வதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. உலகளவில் கால்பந்து
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் 47-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் கண்காட்சி- டிசம்பர் 2-ம் வாரம் முதல் சென்னையில் நடைபெற உள்ளதாக தமிழக
ஈரானில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டங்களில் முதன் முறையாக ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளததாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானில்
என் மகனை விமர்சிப்பதை நிறுத்துங்கள் என எலான் மஸ்க்கின் தாயார் வலியுறுத்தியுள்ளார். ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா போன்ற நிறுவனங்களின் முதன்மை செயல்
உலக பேட்மிண்டன் இறுதி போட்டிகளில் இருந்து பி. வி. சிந்து விலகுவதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார். உலக பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டி அடுத்த மாதம்
பொது வெளியில் குளிக்க ஆப்கானிய பெண்களுக்கு தலிபான் அரசு தடை விதித்துள்ளது. ஒருபுறம் ஈரான் நாட்டில் ஹிஜாப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்திலிருந்து வடிவேலுவின் குரலில் ‘அப்பத்தா’ என்ற பாடல் வெளியாகியுள்ளது. நடிகர் வடிவேலு தற்போது சந்திரமுகி-2,
தமிழகம் முழுவதும் 3,808 நூலகங்களை புதுப்பிக்க ரூ.84 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து கிராம அண்ணா
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியா குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்
மத்திய அரசின் 100 மருத்துவ கல்லூரிகளில் , தமிழகத்துக்கு 7 கல்லூரிகள் வேண்டும்! என பா. ம. க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் லட்சக்கணக்கான செந்நிற நண்டுகள் இனப்பெருக்கத்திற்கான ஆண்டின் இறுதி புலம்பெயர்தலை தொடங்கியிருக்கின்றன. ஆஸ்திரேலிய நாட்டின்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை
மிசோரமில் கல் குவாரியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. தெற்கு மிசோரம், ஹனாதியால் என்ற கிராமத்தில் நேற்று
load more