சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ள சீர்திருத்தங்களையே அரசாங்கம் முழுமையாக முன்வைத்துள்ளது என தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் விஜித
உலக சனத் தொகை 8 பில்லியனை கடந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 7 பில்லியனை கடந்து 11 ஆண்டுகளுக்கு பின்னர் இவ்வாறு உலக சனத் தொகை 8 பில்லியனை
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் வவுனியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன்போது நல்லிணக்க
மாத்தளையில் உள்ள பெண்கள் கல்லூரி ஒன்றைச் சேர்ந்த சுமார் 40 மாணவிகள் திடீர் சுகயீனமுற்று மாத்தளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பொலிஸாருக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள்
கடந்த மே மாதம் இலங்கையில் இடம்பெற்ற மக்கள் கிளர்ச்சியின் போது கொல்லப்பட்ட 183 பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவுக்காக தற்போதைய
தடுப்புக்காவலில் இருந்தபோது உயிரிழந்த இலங்கைப் பெண் விஷ்மா சந்தமாலியின் (Wishma Sandamali) இறுதி நாட்களைக் காட்டும் சிசிடிவி காணொளியின் ஒரு பகுதியை
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்கள் அடங்களாக மொத்தம் 16 தரப்புகள்
‘Joyland’ திரைப்படத்தை ஒஸ்காருக்கு அனுப்பும் தனது முடிவை பாகிஸ்தான் மாற்றியமைத்துள்ளது. அதேவேளை இந்தத் திரைப்படத்தை பாகிஸ்தானிலுள்ள
கம்பஹாவில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை
புத்தளம் – குரணை புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதத்துடன் கொள்கலன் லொறியொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று கோட்டை புகையிரத
தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக 3.4 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்கள் அரசாங்கத்திடம் நிவாரணம் கோரியுள்ளதாக நிதி அமைச்சர் ரஞ்சித்
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வீரர் கெய்ரன் பொல்லார்ட் ( Kieron Pollard) IPLலில் இருந்து ஓய்வு பெற்று,IPL 2023ல் மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக
இலங்கையின் அதிவேகமாக வளர்ந்து வரும் தொலைத்தொடர்பு சேவை வழங்குநரான Airtel, Daraz 11.11 விற்பனைக்கான ‘உத்தியோகப்பூர்வ தொலைத்தொடர்பு பங்குதாரராக’ Daraz உடனான
சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே பிரித்தானிய பிரஜை எனவும் அவரது வீசா கடந்த 2014 ஆம் ஆண்டுடன் காலாவதியாகியுள்ளதாகவும் குடிவரவு குடியகல்வு
load more