எதற்கும் கவலைப்பட வேண்டாம், மீண்டும் மாஸ் என்ட்ரி கொடுப்பேன் என உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த கடைசி
காந்தியை கொன்ற கோட்சே பற்றி விலகாத மர்மங்கள் - ஓர் அலசல்!
17 வயது கால்பந்து வீராங்கனை பிரியா அறுவை சிகிச்சை செய்யப்படும் போது நடந்த தவறு காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திண்டிவனத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் தாய் – சேய் உயிரிழந்ததாக உறவினர்கள் புகாரளித்துள்ள
சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் இன்று தான் மழை குறைந்து லேசாக வெயில் அடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் நிம்மதி
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவுக்கு தவறான சிகிச்சை அளித்ததால் அவர் இன்று மரணம் அடைந்த நிலையில் அவரது உடலை பெற்றோர்கள் வாங்க மறுத்ததாகவும் இதனை
வேற்றுகிரகவாசிகள் எனப்படும் ஏலியன்கள் இருக்கிறார்களா என்ற கேள்வி நம்மில் பலருக்கும் ஏலியன் படங்களைப் பார்க்கும்போதோ கதைகளைப் படிக்கும்போதோ
சமீபத்தில் இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் அவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசி உள்ளதாக தகவல் வெளியாகி
விஎல்சி வீடியோ பிளேயருக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த தடை நீக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மழை காரணமாக பொது மக்கள் பாதிக்கப் பட்டிருக்கும் நிலையில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் லவ் டுடே படம் பார்த்து உள்ளார் என
மகாராஷ்டிரா மாநிலத்தில் அம்மை நோய்க்கு 126 குழந்தைகள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அதில் இருவர் உயிரிழந்ததாகவும் கூறப்படும் தகவல் பெரும்
கள்ளக்குறிச்சியில் உள்ள கனியாமூர் என்ற தனியார் பள்ளி கடந்த சில மாதங்களாக மூடப்பட்டு இருக்கும் நிலையில் தற்போது அந்த பள்ளியை திறக்க சென்னை
விபத்து நஷ்ட ஈடு வழங்காத அரசு விரைந்து பேருந்தை நடுவழியில் நிறுத்தி வேப்பூரில் வைத்து நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.
பாலியல் குற்றவாளிகளை பகிரங்கமாக பொது இடத்தில் தூக்கிலிட வேண்டும் என மத்திய பிரதேச மாநில அமைச்சர் உஷா தாகூர் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளது
load more