வெள்ளை காடாக மாறிய சென்னை புறநகர் பகுதிகள் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
G20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்தோனேசிய பயணம் மேற்கொண்டு இருக்கிறார்.
புதுச்சேரியில் மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தை பா. ஜ. க சார்பில் தொடங்குகிறது.
சென்னை அபிராமபுரத்தைச் சேர்ந்த காய்கறிகாரர் கொலை வழக்கில் அவரது உறவினர்களை அவரை கொலை செய்திருக்கும் காட்சிகள் வெளியாகி இருக்கிறது.
இந்தியாவின் உலகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கிறது என்ற RBI கவர்னர் நம்பிக்கை.
இந்தியாவை விமர்சித்த பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஒரே வார்த்தையில் பதில் அளித்த இந்திய வீரர்.
சீர்காழி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 நிவாரண நிதியாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஹிட்லர் ஆட்சி நடத்துகிறார் மு க ஸ்டாலின் என்று பாஜக சிறுபான்மை பிரிவு தலைவர் வேலூர் இப்ராஹிம் கருத்து.
அரசு பேருந்தில் பயணம் செய்த கல்லூரி மாணவர் கீழே விழுந்து பலியானார்.
OBC பிரிவு மக்கள் தொகையை கணக்கெடுப்பு நடத்த முடியாது என்று மத்திய அரசு கூறி இருக்கிறது.
மத்திய பிரதேச மாநிலத்தில் நான்கு முக சிவலிங்கம் அமைந்துள்ளது. அதன் சிறப்புகள் பற்றி காண்போம்.
மக்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை மனு.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு கொடுத்து இருக்கிறார்கள்.
நாச்சியார் கோவிலில் 17 வயது சிறுமியை அழைத்துச் சென்ற வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திமுக காங்கிரஸ் கூட்டணி வேறு கொள்கை வேறு என மாநில காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி தெரிவித்தார்
load more