திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் மங்கலம் அருகே உள்ள நல்லம்மன் கோவில் சிறு பாலம் உடைந்ததால்
ஆபத்தை உணராமல் தரைபாலத்தை இருசக்கர வாகன ஓட்டிகள் கடந்து வருவதால், தடுப்புகளை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
load more