தனது தோட்டத்து வேலியில் சிக்கி சிறுத்தை பலியான சம்பவத்தில் தேனி வனத்துறை அலுவலகத்தில் நடந்த விசாரணையில் எம். பி., ரவீந்திரநாத் ஆஜரானார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 13 அமர்வுகளில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் ரூ. 8.62 கோடிக்கு தீர்வு காணப்பட்டது.
டெல்லியில் அதீத காற்று மாசு காரணமாக அங்கு இனி பிஎஸ்3 மற்றும் பிஎஸ்4 ரக டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கபட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டுக்குள், இந்தியாவில் 14-19 லட்சம் தொழில்நுட்ப வல்லுநர்கள் பற்றாக்குறை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,
மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஆனந்த் தூத்துக்குடி ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, புதிய ரயில் வசதி கேட்டு அவரிடம் மனு அளிக்கப்பட்டது.
ரேஷன் கடைகளில் பொங்கல் பண்டிகைக்கு, மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புக்கு பதிலாக 1,000 ரூபாய் வழங்க தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.
கல்வியை காவி நிறமாக்குவதாகக் கூறி கேரளாவில் அரசியல் கட்சிகள் முரண்படும் நேரத்தில், திருச்சூரில் உள்ள இந்த இஸ்லாமிய கல்வி நிறுவனம் தனது
சீனாவில், அதிகரித்துவரும் கொரோனா தொற்று பரவல் காரணமாக, மறு உத்தரவு வரும் வரை பள்ளிகளை மூட சீன அரசு உத்தரவிட்டுள்ளது.
கனமழை காரணமாக காஞ்சிபுரம் அருகேயுள்ள இருளர் குடியிருப்புகள் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அந்தப் பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
himachal pradesh assembly 66 percent polling இமாச்சல பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்தது. இதில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
உடுமலை அருகே வீட்டின் மேற்கூரையை உடைத்து, 22 பவுன் நகை, ரூ.5.80 லட்சம் திருடிய வழக்கில் அக்கா-தம்பி கைது செய்யப்பட்டனர்.
வெள்ளக்காடாக காட்சியளிக்கும் சீர்காழி பகுதி மக்களை சந்திப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் நாளை செல்கிறார்.
காஞ்சிபுரத்தில் இன்று நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம்களில் இளைஞர்கள் பெயர் சேர்க்க ஆர்வம் காட்டவில்லை.
andhra state visit pm modi speech ஆந்திரா தெலுங்கானாவில் நடந்த பாஜ கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார்.
Erode newsசென்னிமலை அருகே குடும்ப தகராறில் விஷம் குடித்து மனைவியும், துாக்கு போட்டு கணவனும் உயிரிழந்தனர்.
load more