அரியலூர்: கடலூர் மாவட்டம், இறையூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கவிதா. இவர் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தனது கைப்பையை தவறவிட்டார்
அரியலூர்: அரியலூர் மாவட்டம் தா. பழூர் அருகே மது பாட்டில்களை சட்டவிரோதமாக வீட்டில் பதுக்கி விற்பனை செய்வதாக தா. பழூர் போலீசாருக்கு ரகசிய தகவல்
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோலார்பட்டி அரசு ஆஸ்பத்திரி அருகில் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக புகார் வந்தது. இதை தொடர்ந்து கோமங்கலம்
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் குமாரசாமிபேட்டை பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இவருடைய மகள் பிரியா 24. இவர் தனது வீட்டில் உள்ள ஒரு அறையில் தூங்க சென்றவர்
ஈரோடு: ஈரோடு மாவட்டம் மலையபாளையம் ஏரிக்காட்டு பள்ளத்தை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவர் நேற்று முன்தினம் தனது வீட்டின் முன்பு ஆடுகளை கட்டி
திருச்சி: திருச்சி மாநகரில் 12.11.22-ந் தேதி பாலக்கரை காவல்நிலைய எல்லைகுட்பட்ட சங்கிலியாண்டபுரம் சர்வீஸ்ரோடு பாலத்தின் கீழ் இளைய தலைமுறையினரை
கரூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மூலூரை சேர்ந்த செந்தில்குமார் 32. இவர் கரூர் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார் திருநங்கைகள் இசைப்பிரியா 24.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. கடந்த 9-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவி மீண்டும் வீடு
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் ஒன்றியம் வையப்பமலை அருகே ஓங்காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வடிவேல் 32. என்பவர் பூசாரியாக
நீலகிரி: கர்நாடகா மாநிலங்களில் இருந்து தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து போலீஸ்
இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தாலுக்கா மின்னல் கிராமத்தில் பெய்த கனமழையால் அருகில் உள்ள ஏரியில் நீர் நிரம்பி வெளியேறுவதால்
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியத்திற்கு உட்பட்ட முத்தனேந்தல் மற்றும் கல்குறிச்சி ஆகிய ஊராட்சிகளில், நடைபெற்று வரும் வளர்ச்சித்
மதுரை : மதுரை அமெரிக்கன் கல்லூரி கூட்டரங்கில் நடைபெற்ற கல்விக்கடன் முனைப்புத் திட்டத்தின் கீழ் கல்விக் கடன் வழங்கும் முகாமில், வணிகவரி மற்றும்
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு குற்ற எண்.989/2022, u/s.4(1)(A) TNP Act & 420,468,471 IPC ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு போலி மதுபானங்கள்
அரியலூர் : அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, உடையார்பாளையம் கடைத்தெருவில் சுமார் (60), வயது மதிக்கத்தக்க ஆண் நபர்
load more