அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின் பற் சிகிச்சை நிலையம் மேம்படுத்தப்பட்டு யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ. கேதீஸ்வரனால்
உணவு பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகராக முன்னாள் அமைச்சரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி சரத் வீரசேகர
21ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட அரசியலமைப்பு பேரவைக்கு சிவில் சமூக உறுப்பினர்களை நியமிக்க தகுதியான நபர்களுக்கு விண்ணப்பங்கள்
கொட்டகலை பகுதியில் இலவச மருத்துவ முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. கொட்டகலை பிரதேச வைத்தியசாலையின் ஏற்பாட்டில் கொட்டகலை ஸ்ரீ முத்து
நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தீர்மானத்திற்கு பூரண ஆதரவை வழங்குவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
நாளை (திங்கட்கிழமை) நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பில் ஆளும் கட்சியின் விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில்
கண்டி இரஜவெல்ல இந்து தேசியக் கல்லூரியின் 113 வது பரிசளிப்பு விழா மத்திய மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. கல்லூரியின் அதிபர் திருமதி
தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அடுத்த வருடத்துக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மன்னார் நோக்கி சென்று கொண்டிருந்த வட்டா ரக வாகனம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கு அருகில் உள்ள மரத்தில் மோதி விபத்துக்கு
வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நாளை பிற்பகல் தமது நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தை கூட்டவுள்ளதாக ஐக்கிய மக்கள்
முட்டைகளை பதுக்கி வைக்கும் உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு
யாழ். குருநகர் புனித யாகப்பர் ஆலயம் மீதான விமான தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 29ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று
ஆடவர் உலகக்கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 138 என்ற வெற்றி இலக்கினை பாக்கிஸ்தான் அணி நிர்ணயித்துள்ளது.
கண்டியில் விமல் வீரவன்ச உள்ளிட்டோர் நடத்திய அரசியல் கூட்டத்திற்கு மக்கள் குழுவினர் எதிர்ப்பு வெளியிட்டதால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டது.
எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று (திங்கட்கிழமை) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி
load more