www.dailyceylon.lk :
நாளை 8 மிணித்தியாலம் நீர்வெட்டு! 🕑 Sat, 12 Nov 2022
www.dailyceylon.lk

நாளை 8 மிணித்தியாலம் நீர்வெட்டு!

கம்பஹாவின் பல பகுதிகளில் நாளை (ஞாயிற்க்கிழமை) 8 மிணித்தியாலம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை

வெளிநாட்டில் வேலை பெற்றுத்தருவதாக மோசடி – 570 முறைப்பாடுகள் பதிவு 🕑 Sat, 12 Nov 2022
www.dailyceylon.lk

வெளிநாட்டில் வேலை பெற்றுத்தருவதாக மோசடி – 570 முறைப்பாடுகள் பதிவு

வெளிநாடுகளில் வேலை பெற்றுத்தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபற்ற தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் குறித்து இந்த வருடம் ஜனவரி முதல் ஒக்டோபர் வரை 570

இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு 🕑 Sat, 12 Nov 2022
www.dailyceylon.lk

இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு

கடந்த ஜனவரி முதல் ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் 2,929.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வௌிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக

படகு கவிழ்ந்து விபத்து – மூவர் மாயம் 🕑 Sat, 12 Nov 2022
www.dailyceylon.lk

படகு கவிழ்ந்து விபத்து – மூவர் மாயம்

சூரியவெவ-மஹாவெலிகடஆர வாவியில் சவாரியின் போது படகு கவிழ்ந்ததில் மூன்று சிறுமிகள் காணாமல் போயுள்ளனர். விபத்தின் போது படகில் 8 பேர் பயணித்துள்ளதாக

6 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை! 🕑 Sat, 12 Nov 2022
www.dailyceylon.lk

6 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட

மாணவர்கள் மத்தியில் ஆங்கில மொழி பேசும் பழக்கத்தை மேம்படுத்த நடவடிக்கை 🕑 Sat, 12 Nov 2022
www.dailyceylon.lk

மாணவர்கள் மத்தியில் ஆங்கில மொழி பேசும் பழக்கத்தை மேம்படுத்த நடவடிக்கை

முதலாம் தரத்திலிருந்து, மாணவர்கள் மத்தியில் ஆங்கில மொழி பேசும் பழக்கத்தை மேம்படுத்த, 2023ஆம் ஆண்டு முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர்

பெண்கள் இருவர் கைது! 🕑 Sat, 12 Nov 2022
www.dailyceylon.lk

பெண்கள் இருவர் கைது!

போராட்டத்தின் தாய்மார்கள் என்று தம்மை அழைத்துக்கொண்டு களுத்துறையில் இருந்து காலி முகத்திடலுக்கு நடை பேரணியாக சென்ற இரு பெண்களை பாணந்துறை

காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு 🕑 Sat, 12 Nov 2022
www.dailyceylon.lk

காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் முதல் 6

சூரியவெவ படகு விபத்து – சிறுமி ஒருவரின் சடலம் மீட்பு 🕑 Sat, 12 Nov 2022
www.dailyceylon.lk

சூரியவெவ படகு விபத்து – சிறுமி ஒருவரின் சடலம் மீட்பு

சூரியவெவ மஹாவெலிகடஹார வாவியில் படகு கவிழ்ந்து காணாமல் போன மூன்று சிறுமிகளில் 10 வயது சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 18 மற்றும் 17 வயதுடைய

ஜனாதிபதியின் உரையை முன்னிட்டு நாடாளுமன்றில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு! 🕑 Sun, 13 Nov 2022
www.dailyceylon.lk

ஜனாதிபதியின் உரையை முன்னிட்டு நாடாளுமன்றில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு!

பிரதமர் ஆற்றவுள்ள 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளது நிதி, பொருளாதார

ஐந்து தூதரக அதிகாரிகளின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் கோரிக்கையை நிராகரித்தார் ஜனாதிபதி! 🕑 Sun, 13 Nov 2022
www.dailyceylon.lk

ஐந்து தூதரக அதிகாரிகளின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் கோரிக்கையை நிராகரித்தார் ஜனாதிபதி!

ஓய்வுபெறும் வயதுக்கு அப்பால் மூன்றாண்டு பதவிக்காலத்தை முடிக்க நான்கு தூதுவர்கள் மற்றும் ஒரு உயர்ஸ்தானிகருக்கான அனுமதியை வழங்குமாறு வெளிவிவகார

வெளிநாடுகளுடனான நட்புறவுக்கான சீன மக்கள் சங்கத்தின் தலைவர் இலங்கையில்! 🕑 Sun, 13 Nov 2022
www.dailyceylon.lk

வெளிநாடுகளுடனான நட்புறவுக்கான சீன மக்கள் சங்கத்தின் தலைவர் இலங்கையில்!

வெளிநாடுகளுடனான நட்புறவுக்கான சீன மக்கள் சங்கத்தின் தலைவர் லின் சோங்டியன் ஐந்து நாள் பயணமாக இலங்கைக்கு வந்துள்ளார். உத்தியோகப்பூர்வ விஜயம்

திலினி பிரியமாலியின் தொலைப்பேசி உரையாடல் – ஞானசார தேரரிடம் விசாரணை 🕑 Sun, 13 Nov 2022
www.dailyceylon.lk

திலினி பிரியமாலியின் தொலைப்பேசி உரையாடல் – ஞானசார தேரரிடம் விசாரணை

திலினி பிரியமாலி செய்ததாகக் கூறப்படும் பெரும் நிதி மோசடி தொடர்பான விசாரணைகள் தொடர்பாக, ஞானசார தேரரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இரும்பு கம்பியின் விலையில் வீழ்ச்சி 🕑 Sun, 13 Nov 2022
www.dailyceylon.lk

இரும்பு கம்பியின் விலையில் வீழ்ச்சி

கடந்த காலங்களில் பாரிய அளவில் அதிகரிப்பை பதிவு செய்திருந்த இரும்பு கம்பியின் விலை தற்போது வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி, ஒரு டன் கம்பியின் விலை

பொலிஸாரின் மோசமான செயல்களை கண்டிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் 🕑 Sun, 13 Nov 2022
www.dailyceylon.lk

பொலிஸாரின் மோசமான செயல்களை கண்டிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

அதிகாரத்தில் உள்ளவர்களின் அலட்சியம் காரணமாக பொலிஸாரின் அடாவடிகள் தொடர்கின்றன என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. பதாகைகளை

load more

Districts Trending
கூட்ட நெரிசல்   முதலமைச்சர்   தவெக   அதிமுக   மு.க. ஸ்டாலின்   விஜய்   கரூர் துயரம்   திமுக   எடப்பாடி பழனிச்சாமி   கரூர் கூட்ட நெரிசல்   சமூகம்   தீபாவளி பண்டிகை   நீதிமன்றம்   எதிர்க்கட்சி   உச்சநீதிமன்றம்   பயணி   திரைப்படம்   பாஜக   நடிகர்   சிகிச்சை   விளையாட்டு   இரங்கல்   மருத்துவர்   சினிமா   பலத்த மழை   தேர்வு   சுகாதாரம்   காவலர்   தொழில்நுட்பம்   கோயில்   விமர்சனம்   பள்ளி   காவல்துறை வழக்குப்பதிவு   சமூக ஊடகம்   போராட்டம்   சிறை   வேலை வாய்ப்பு   தண்ணீர்   தமிழகம் சட்டமன்றம்   வெளிநடப்பு   திருமணம்   தீர்ப்பு   வடகிழக்கு பருவமழை   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   எம்எல்ஏ   நரேந்திர மோடி   வணிகம்   வரலாறு   போர்   ஓட்டுநர்   மாவட்ட ஆட்சியர்   பொருளாதாரம்   வாட்ஸ் அப்   முதலீடு   வானிலை ஆய்வு மையம்   அமெரிக்கா அதிபர்   உடற்கூறாய்வு   பிரேதப் பரிசோதனை   சந்தை   குடிநீர்   ஆசிரியர்   தற்கொலை   இடி   பாடல்   டிஜிட்டல்   சட்டமன்றத் தேர்தல்   வெளிநாடு   காரைக்கால்   சொந்த ஊர்   கொலை   மின்னல்   மருத்துவம்   பேஸ்புக் டிவிட்டர்   சட்டமன்ற உறுப்பினர்   பரவல் மழை   துப்பாக்கி   குற்றவாளி   அரசியல் கட்சி   சபாநாயகர் அப்பாவு   மாநாடு   ராணுவம்   போக்குவரத்து நெரிசல்   நிவாரணம்   ஆயுதம்   முன்னெச்சரிக்கை நடவடிக்கை   கட்டணம்   காவல் கண்காணிப்பாளர்   சிபிஐ விசாரணை   புறநகர்   காவல் நிலையம்   பார்வையாளர்   தமிழ்நாடு சட்டமன்றம்   தெலுங்கு   கரூர் விவகாரம்   தொண்டர்   நிபுணர்   மரணம்   அரசு மருத்துவமனை   பாலம்   ஹீரோ  
Terms & Conditions | Privacy Policy | About us