டிவிட்டரில் இணைந்த இயேசு கிறிஸ்துவுக்கு உடனே ப்ளூ டிக் வழங்கப்பட்டுள்ளது நெட்டிசன்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தி உள்ளது.
பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது என சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின்
அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செஞ்சி அருகே விபத்தில் நண்பன் உயிரிழந்த விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கல்லிடைக்குறிச்சி அருகே கரடி நடமாட்டம் குறித்த சிசிடிவி வீடியோ வெளியானதால் வனத்துறையினர் தீப்பந்தம் ஏந்தி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் கனமழை பெய்து வருவதால், மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்
Parthiban: மகிழ்ச்சியை கூட அறிவித்து அனுபவிக்க முடியவில்லை என நடிகர் பார்த்திபன் வருத்தத்துடன் டிவிட்டியிருப்பது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
ரஷ்ய நாட்டு கப்பலில் வேலை வாங்கி தருவதாக கூறி ராமநாதபுரத்தை சேர்ந்த 3 இளைஞர்களிடம் பண மோசடி நடந்துள்ளது. சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து
சென்னை மாநகராட்சி ஊழியர்கள், அதிகாரிகள் இரவு, பகல் பாராமல் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் விடிய விடிய பெய்து வரும் இடியுடன் கூடிய கனமழையால் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
நளினி விடுதலை தொடர்பான உத்தரவு நகல் இன்னும் கிடைக்கப் பெறவில்லை என வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
சமூகநீதித் தத்துவத்தின் உண்மை விழுமியங்களைச் சிதைக்க அனுமதிக்க மாட்டோம் என சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்
சேலம் குகை பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி மற்றும் நகைகள் திருடப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோவையில் மின் நிலையத்திற்குள் காட்டு யானைகள் கூட்டமாக புகுந்தன. சரியான நேரத்தில் ஊழியர்கள் மின்சாரத்தை நிறுத்தி காப்பாற்றினர்.
பிரபல நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை வேலையை விட்டு வெளியேற்றிவரும் நிலையில் டிஸ்னி நிறுவனமும் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
load more