நாமக்கல் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் நிறுவனத்துக்கு இந்தியாவில் 32 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக தகவல்.
விவேக் ஜெயராமனின் மனைவி கீர்த்தனா தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பெற்றதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
Yashoda, Samantharuthprabhu: தன் நடிப்பில் வெளியாகியிருக்கும் யசோதா படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பை பார்த்து நிம்மதி அடைந்திருக்கிறார் சமந்தா.
இன்று பங்குச் சந்தை சரிவில் தொடங்கி ஏற்றத்துடன் வர்த்தகம் செய்ய தொடங்கியுள்ளன.
வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை சரிவு. விவசாயிகள் கண்ணீர். தவிப்பில் வியாபாரிகள்.
சென்னையில் தொடர் மழை பெய்து வரும் நிலையில் நீர்நிலைகளை கண்காணித்து உரிய முன்னேற்பாடுகளை செய்ய மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
திருச்சி கொள்ளிடக்கரை வடக்கு பகுதியில் மழை போல் குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகளால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக குற்றச்சாட்டுகள்
சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியிடு
இன்று பங்குச் சந்தையில் Mindtree Ltd நிறுவனத்தின் பங்கு ட்ரெண்டிங் பங்காக வலம் வருகிறது.
Ashok Leyland நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் 36% உயர்ந்து, அதன் பங்கின் விலையும் அதிவேகமாக உயர்ந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. அண்ணாமலை நகர் பகுதியில் 75 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று வரும் நளினி உட்பட ஆறு பேரை விடுதலை செய்தது உச்ச நீதிமன்றம்
விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றை ரேஷன் கடைகள் வாயிலாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்
செஞ்சியில் அதிகாலை முதல் தொடர் மழை - வாரச்சந்தை வெறிச்சேடியது.
load more