சென்னை: சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் பொதுமக்கள் புகார் தெரிவிக்க உதவி எண்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது. அதே வேளையில், மழைநீரை
மும்பை: ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்ற தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் தொண்டர் சிற்பி கணேசன் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு
சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கரின் சிறைதண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலதடை விதித்துள்ளது. ஆனால், அவரை வேறு வழக்கில் கைது
கரூர்: குறுகிய காலத்தில் 1,50,000 இலவச மின் இணைப்புகளை வழங்கி, தமிழக வரலாற்றில் மட்டுமல்ல, இந்திய அளவிலும் இதுவரை எந்த அரசும் செய்திடாத மிகப்பெரும்
டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளில் எஞ்சிய 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி
சென்னை: வியாசர்பாடி பாலம் உள்பட சென்னையில் உள்ள 16 சுரங்க பாதைகளிலும் தண்ணீர் தேங்கவில்லை என்பதை சுட்டிக்காட்டும் வகையில், இன்றை காலையில்
டெல்லி: வழக்குகள் தாமதமின்றி பட்டியலிடப்படுவதை உறுதி செய்ய புதிய நடைமுறையை தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவித்துள்ளார். அதன்படி, திங்கள், செவ்வாய்,
ப்ளூ டிக் அக்கவுண்ட் வாங்க $8 கொடுத்தா போதும் வேற எந்த ஆவணமும் தேவையில்லை என்று ட்விட்டர் நிறுவன தலைவர் எலன் மஸ்க் அறிவித்தார். இதனை அடுத்து ஐ-போன்
சென்னை: அனைத்து கல்லூரிகளிலும் நவம்பர் 18 வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில், நடப்பாண்டுக்கான
சென்னை: மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரர்கள் தபால்காரர் மூலம் வீட்டிலிருந்தபடியே டிஜிட்டல்
டெல்லி: ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 6 பேரை விடுதலை செய்து உச்சநீதிமன்ற அமர்வு இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள்
டெல்லி: ராஜீவ்கொலை குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது, முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என அகில இந்திய காங்கிரஸ் கட்சி
சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு இல்லை ஆனால் 3 நாள் மழை நீடிக்கும், மீனவர்கள் 2 நாள் கடலுக்குள்
சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 6 பேர் விடுதலை என்பது, மாநில அரசின் தீர்மானங்களை ஆளுநர் கிடப்பில் போடக்கூடாது என்பதற்கு ஆதாரமாக அமைந்துள்ளது
சென்னை: காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக 36-ஆவது பட்டமளிப்பு விழாவுக்கு வருகை தந்த பிரதமரை முதலமைச்சர் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.
load more