அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகளுக்கு நில நடுக்கத்தை தாங்கும் வகையில் சக்தி வாய்ந்த கற்கள் கொண்டு அமைக்கப்படுகிறது.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் செல்போனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது, மீறினால் பறிமுதல் செய்யப்படும்.
பழுதாகி நின்ற பேருந்து மக்களுடன் சேர்ந்து தள்ள உதவிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்.
புதுச்சேரியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் ஆறு வயது சிறுமி வாழ்நாள் சாதனையாளர் உட்பட இரண்டு விருதுகளை பெற்று இருக்கிறார்.
பயிற்சியின் போது இந்திய கேப்டன் ரோகித் சர்மாக்கு பந்து தாக்கி காயம் ஏற்பட்டு இருக்கிறது.
தஞ்சை மாவட்டம் குளக்கரையில் சிலுவை ஊண்றி கொட்டகை போட முயற்சி இந்துமுன்னணி தடுத்து நிறுத்தம்.
பிரதமர் நரேந்திர மோடி நாளை தமிழகத்திற்கு வருகை தர இருப்பதன் காரணமாக 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ஐந்தாவது வந்தே பாரத் ரயில் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
நேபாளத்தை பயங்கர நிலநடுக்கம் உலுக்கியது இதில் ஆறு பேர் பலியாகினர்
இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படையினர்.
வக்கீல் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 33 கோடி பெருமாள் சிலை மீட்கப்பட்டுள்ளது.
காசி- தமிழ் சங்கம் நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் இரண்டு 2000 மாணவர்கள் வாரணாசி செல்ல ஏற்பாடு.
சாலை விபத்தில் இறந்து மூளைச் சாவு அடைந்தவரின் இதயம் திருவாரூரில் இருந்து மூன்று மணி நேரத்தில் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது.
கோவில்களில் லெக்கின்ஸ், ஷார்ட்ஸ், ஜீன்ஸ் அணிவது சிலைகள் முன்பு செல்பி எடுப்பது குறித்து நீதிபதிகள் அதிருப்தி கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழர் ஸ்ரீதர் வேம்புவின் ஜோஹோ நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
load more