அனைத்து ஆம்புலன்ஸ் வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும் என கர்நாடக மாநில ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் ஒரு பெண்ணை மூன்று நண்பர்கள் காதலித்து வந்த நிலையில் அவர்களுக்கு ஏற்பட்ட மோதல் சம்பவத்தால் கைதாகியுள்ளனர்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு. யு. லலித நேற்று முன்தினம் ஓய்வு பெற்ற நிலையில் இன்று புதிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக டி. ஒய் சந்திரசூட் அவர்கள்
சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சதர்களால் உருவாக்கப்பட்ட கோயில் அல்ல என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசாக அரிசி கரும்பு வெல்லம் உள்பட பல்வேறு பொருட்கள் வழங்கப்படும் என்பதும், கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பொங்கல் பரிசுப்
தமிழகத்தில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை புதிய என்று செய்தியாளர் சந்திப்பில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியை சத்யபிரதா சாகு அவர்கள்
திருச்செந்தூர் முருகன் கோயிலில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்குமாறு இந்து சமய அறநிலையத் துறைக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது
வங்க கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறுவதற்கு வாய்ப்பு இல்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆளுநரை பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து நீக்கும் சட்ட மசோதாவிற்கு கேரள மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வங்க கடலில் தோன்றிய குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக நாளை 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் அமெரிக்க மாகாணத்தின் கவர்னராக பதவி ஏற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
கர்நாடகாவில் இரண்டு சிறுமிகளை வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட சாமியார் சிவமூர்த்தி முருகா சரணரு சுவாமி மேலும் பல சிறுமிகளை வன்கொடுமை
தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவியை நீக்கக் கோரும் தீர்மானத்தை இந்தியக் குடியரசுத் தலைவரிடம் ஒப்படைத்துள்ளது தி. மு. க. இந்தத் தீர்மானத்தில் ஆளுநர் ஆர்.
நாமக்கலில் மகன், மருமகளை சேர்த்து வைக்க முயன்ற கணவனை மனைவி அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் 2 ஆயிரம் கார்கள் நிறுத்தப்படும் வசதியுள்ள கார் பார்க்கிங் கட்டப்பட்டுள்ள நிலையில் அது எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி
load more