2022-ம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று நிகழ இருக்கிறது. இன்று (08.11.22) மதியம் 2.39 மணிக்குத் தொடங்கும் இந்தச் சந்திர கிரகணம் மாலை 6.19 மணி அளவில் முடிவு
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள விஸ்வநாதர் ஆலயத்தில் ஐப்பசி பெளர்ணமி தினத்தை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அன்னாபிஷேகம் நடைபெற்றது.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நவம்பர் 5-ம் தேதி மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற இரண்டு விசைப்படகு மற்றும் 14 மீனவர்கள் மற்றும் ஒரு
மலை மாவட்டமான நீலகிரியில் 6 வகையான பண்டைய பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். பணியர், இருளர், குறும்பர் உள்ளிட்ட இனக்குழுவினர் இன்றளவும்
கோவிட் தொற்று மக்களை அச்சுறுத்தி வந்தபோது தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டது. பலரும் தங்களை நோய்த்தொற்றில் இருந்து காத்துக் கொள்ளத் தடுப்பூசிகளைச்
சேலம், ஓமலூர் அருகே உள்ள காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் சபரி. கூலித் தொழிலாளியான இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதான கல்லூரி மாணவி ஒருவரை ஒருதலை
24 வயதாகும் ருமேசா கெல்கி ஜனவரி 1, 1997ம் ஆண்டு பிறந்தவர். துருக்கி நாட்டைப் பூர்விகமாகக் கொண்ட இவர், பிறக்கும்போதே 'வீவர் சிண்ட்ரோம் (Weaver Syndrome)' என்ற
திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த நெருஞ்சலக்குடியைச் சேர்ந்தவர் மாதவன். இவர் சொந்தமாக கேபிள் டிவி நடத்தி வந்திருக்கிறார். இவருக்கு மஞ்சுளா
அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியை சேர்ந்தவர் சரத்குமார் (வயது 32). இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி சந்தியம்மாள். இந்த
மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தனது வாழ்க்கையை ஆரம்பத்தில் ஆட்டோ டிரைவராக ஆரம்பித்தார். பின்னர் சிவசேனாவில் சேர்ந்து படிப்படியான முன்னேறி
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே பனையங்கால் கிராமத்தில் செயல்பட்டுவரும் அங்கன்வாடி மையத்தில் நேற்று மதியம் வழக்கம்போல் உணவு சமைக்கப்பட்டு,
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் அருகே ஆர். புதுப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன், வடிவேல் ஆகிய இருவரும் கடந்த 4-ம் தேதி, நாட்டுப்படகு
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகிலிருக்கும் கத்தாரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரத்குமார், வயது 25. இவர், அணைக்கட்டு அருகேயுள்ள தார்வழிப்
நாட்டின் காந்திய சிந்தனை மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கான முதல் மத்திய பல்கலைக்கழகம் என்ற பெருமை திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் கடந்த
சேலம், சின்ன திருப்பதி பாண்டியன் தெருவில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்தவர் நசீர் கான். இவருடைய கணவர் ஹபீஸ்கான் பொதுப்பணித்துறையில் அதிகாரியாக
load more