விழுப்புரம் மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.விழுப்புரம்
பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க புதிய சட்டம் : அடுத்த கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும் என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ்
தேனி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளியை மது பாட்டிலால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தேனி மாவட்டம்
கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூரில் டியூசன் படிக்க சென்ற மாணவனை ஆசிரியை பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது. இது பற்றிய முழு விவரம்
கோவையில் வரும் 17 ஆம் தேதி நடைபெற உள்ள 'அமைதியான கோவைக்கு ஒரு பேரணி' (RALLY OF PEACE FOR COIMBATORE) என்ற நோக்கத்தில் நடக்க உள்ள அமைதி போணியில் அனைவரும் கலந்து கொள்ள
தமிழக அமைச்சரவையில் பல மாற்றங்கள் வரக்கூடும் என பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் தற்பொழுது வரை எந்த ஒரு மாற்றத்திற்கான அறிகுறியும் தென்படவில்லை.
புதுச்சேரியில் மது குடிப்பதை தாய் கண்டித்ததால் மகன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.புதுச்சேரி பிச்சைவீரன்பேட் மாரியம்மன் கோவில் தெரு
எம்பி, எம்எல்ஏக்கள் வீடு வீடாக சென்று உங்கள் வீட்டு வேலைகளை செய்ய முடியாது என்று அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேசி இருப்பது பெரும் சர்ச்சையை
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக இரு தினங்களுக்கு முன்பு பாலியல் குற்றத்திற்காக சிட்னி நகரில் ஆஸ்திரேலியா போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை அடுத்த வடமங்களக்கரை பகுதியை சேர்ந்தவர் ஹேமசுதா. இவரது கணவர் பெருமாள்ராஜ் என்பவர் சமீபத்தில்
சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
அரசு ஊழியர்களுக்கான ஊதியம் மற்றும் ஓய்வூதியச் செலவுகள் அதிகரித்து வருவதால், அவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் ஆள் சேர்ப்பு மற்றும்
இந்திய வெளியுறவு செயலாளர் வினய் குவாத்ரா அமெரிக்கா வாஷிங்டனில் அந்நாட்டு வெளியுறவு துணை செயலாளரான வெண்டி ஷெர்மானை நேரில் சந்தித்தார். இந்த
கூட்டணி அமைத்து தான் திமுகவை வீழ்த்த முடியும். கூட்டணிக்கு நான் தயாராக உள்ளேன் என்று, அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலர் டிடிவி தினகரன்
நேபாளத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட 3 நிலநடுக்கங்களில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர்.நேபாள நாட்டின் மேற்கே டோடி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில்
load more