ஆம் ஆத்மி கட்சி மீது சிபிஐ விசாரணை நடத்த வேண்டும், என மோசடி வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகர் மீண்டும் டெல்லி ஆளுநருக்கு கடிதம்
நெல்லை அருகே தேவர் படத்தின் கண்ணாடியை அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.திருநெல்வேலி: பேட்டை அருகே திருப்பணி
சந்திர கிரகணத்தை பொதுமக்கள் பார்த்து ரசிக்கும் வகையில் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.சூரியனுக்கும் சந்திரனுக்கும்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா பாதுகாப்பு அம்சங்கள் குறித்து வடக்கு மண்டல ஐஜி ஆய்வு மேற்கொண்டார்.திருவண்ணாமலை:
சுத்தமான, தரமான உணவுகள் சமைக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க அனைத்து உணவகங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி
தென்காசியில் மூன்று பேரை கடித்துக் குதறிய பெண் கரடி உயிரிழந்த நிலையில், உடற்கூறாய்வுக்குப் பின் வனப்பகுதியில் வைத்து தீ வைத்து
ஜெயமோகன் எழுதிய சிறுகதையை தழுவி ஆஹா ஓடிடி தமிழ் மற்றும் மகிழ் மன்றம் இணைந்து தயாரிக்கும் புதிய படத்திற்கு ‘ரத்தசாட்சி’ என பெயர்
சந்திர கிரகணத்தை முன்னிட்டு மீனாட்சி அம்மன் கோயில் நடை காலை 9:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை மூடப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.மதுரை: இன்று
கோயம்புத்தூரில் கடந்த பத்து மாதங்களாக 55 லிட்டர் தாய்ப்பாலை தானம் வழங்கி பெண் ஒருவர் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இது குறித்த செய்தி
அதிமுகவில் ஒற்றை தலைமைக்கான யுத்தத்தில் ஈபிஎஸ் அணியை சமாளிக்க ஓபிஎஸ்சும் களம் இறங்கியுள்ளார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஈபிஎஸ்
தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம்
நெல்லையில் திருக்குறள் வாசித்தபடி திருமணத்தை நடத்தியும், பள்ளி மாணவர்களுக்கு இலவச நூலக சந்தா அட்டை வழங்கிய தம்பதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
load more