நாட்டில் எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து புதிதாக வாகனம் வாங்க விரும்பும்
40 ஆண்டுகளாக என் ரசிகர்கள் செய்யும் நற்பணி, அடுத்த கட்ட பயணத்திற்கு என் கட்சித் தோழர்களை தயார் செய்து வைத்திருக்கிறேன்.
ஏற்கனவே படையப்பா என்னும் யானை அச்சுறுத்தி வரும் நிலையில், தற்போது கொம்பன் யானை ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
60 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் இருக்கும் கமல் பல்வேறு மாறுப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
3 பேர் 10% இடஒதுக்கீடுக்கு ஆதரவு தெரிவித்தனர். நீதிபதி ரவீந்திர பட் இந்த இடஒதுக்கீடுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதற்கு தலைமை நீதிபதி யு. யு.
குழந்தையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த மருத்துவர் நந்தகுமாரை, ஆவடி காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
12th Public Exam Date: நாளை பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு தேதி அட்டவணை இன்று வெளியாகிறது.
அசாம் மாநிலத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் பள்ளிக்கு பட்டாக்கத்தியைத் தூக்கி வந்து சர்ச்சையை ஏற்படுத்தி சஸ்பெண்ட் ஆகியுள்ளார்.
தோட்டத்தில் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச வைக்கப்பட்டுள்ள தொட்டி அருகே ஏராளமான 500 ரூபாய் நோட்டுகள் கிடந்துள்ளன.
பார்ப்பதெற்கு கொழுக் - மொழுக் என இருக்கும் கிரண், உடல் எடையைக் குறைத்த புகைப்படங்களை பதிவிட்டு லைக்ஸை பெற்றார்.
மஸ்டோடன் என்ற பெயரை கேள்விப்பட்டதே இல்லையே என்று பலரும் நினைக்கலாம். ஆனால் 2016 ஆம் ஆண்டிலிருந்தே மஸ்டோடன் செயல்பட்டு வருகிறது என்பது
இந்த மாதம் சிமெண்டின் விலை 10 முதல் 30 ரூபாய் வரை உயர்த்த சிமெண்ட் தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதனால் கட்டுமான தொழில் கடுமையாகப்
கேரள மாநிலத்தில் முதல் முறையாக ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீட்டிற்கு 3 பேர் ஆதரவு தெரிவித்த நிலையில் நீதிபதி ரவீந்திர பட் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
Latest Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்
load more