ஜப்பானில் சர்வதேச கடற்படை பயிற்சி நேற்று தொடங்கியது இதில் இந்தியா உட்பட 12 நாடுகளைச் சேர்ந்த போர்க்கப்பல்கள் பங்கேற்று உள்ளன
துப்பாக்கி சூட்ட சம்பவத்தை வழக்கு பதிவு செய்ய தயக்கம் காட்டுகிற போலீஸ் அதிகாரிகளை எதிர்த்து இம்ரான் கான் குற்றச்சாட்டு.
திண்டுக்கல்லில் காந்திகிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 11ஆம் தேதி தமிழகத்திற்கு வருகிறார்.
பேரணியில் துப்பாக்கிச் சூடு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக பேரணி நடத்தது. முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் பிடிஐ கட்சி இதற்கான
ராமாயண காலத்தில் சஞ்சீவினி மூலிகையை போன்ற ஒரு புதிய மூலிகை கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நீதித்துறையில் புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வர வேண்டும் என்று கவர்னர் ஆர். என். ரவி பேச்சு.
ஜப்பானில் சர்வதேச கடற்படை பயிற்சியில் இந்தியா உட்பட 12 நாடுகள் பங்கு வகிக்கிறது.
டாக்டர் படிப்புக்கு வழங்குவது பாண்ட் பாலிசி இனி முடிவுக்கு வருகிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.
சென்னையில் நடந்த மேற்கு வங்காள பொறுப்பு கவர்னர் இல. கணேசன் இல்ல விழாவில் கலந்து கொள்ளாதது ஏன் என்று அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
ஒரே ஆண்டில் ஆயிரம் ரன் குவித்து சூரியகுமார் சாதனை படைத்து இருக்கிறார்.
புதுச்சேரியில் டிரோன் மூலம் நில அளவீடு செய்யப்பட்டு 163 பதிவாளர் சொத்து அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது இடுக்கியில் உள்ள பெருவந்தானத்தை சேர்ந்தவர் சைனுதீன். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் கோட்டயம்
60 லட்சம் மெட்ரிக் டன் கரும்பு உற்பத்தியின் ஆரம்ப மதிப்பீடுகளின் அடிப்படையில், நாட்டிலுள்ள சர்க்கரையின் விலை நிலைத்தன்மையையும், நாட்டில் உள்ள
பாபா நி பாரி என்ற சமுதாய திருமண விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
load more