பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 5இல் 3 நீதிபதிகள் 10% இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக
நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் மும்பையில் ரூ.65 கோடிக்கு வீடு ஒன்றை வாங்கியுள்ளார். பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் – ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி
டெங்கு பாதிப்பு ஏற்பட்டு 3 பேர் உயிரிழந்த நிலையில் அசாமில் இன்று முதல் 5 நாட்களுக்கு அனைத்து பள்ளி, கல்லூரிகளும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் 5ஆவது வந்தே பாரத் ரயில் சேவையான சென்னை – மைசூரு இடையே சோதனை ஓட்டம் தொடங்கியது. இதனை பிரதமர் மோடி வரும் 11ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அதானி பகுதியில் உறவினர்களான ஹக்கீம், ஆர்சாத் ஆகிய இருவர் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். அவர்கள்
பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் சாதியினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்திற்கு எதிராக தாக்கல்
15 வயது சிறுவன், தனது குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை கோடாரியால் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரிபுராவின்
பாலிவுட் நட்சத்திர ஜோடிகளான ரன்பீர் கபூர் – ஆலியா பட் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆலியா பட் - ரன்பீர் கபூர் ஆகிய இருவரும் கடந்த ஏப்ரல்
சிறையில் கொசு தொல்லை இருப்பதை நிரூபிக்க தாதா ஒருவர் கொசுக்களை பிடித்து பாட்டிலில் அடைத்து நீதிமன்றத்திற்கு கொண்டு வந்தார். நிழல் உலக தாதாவான
ஆந்திராவில் தற்போது ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு தற்போது ஆளும் கட்சிக்கும், எதிர்கட்சிகளுக்கும் இடையே கடுமையான
கொய்யாப்பழம் பறித்ததற்காக பட்டியலின இளைஞர் ஒருவரை அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
load more