ஆவின் பால் விலையை தொடர்ந்து டீ, காபி விலையும் தற்போது உயர்ந்து இருப்பதால் சாமானிய மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
ஜிம்பாவே அணியை வெற்றி கொண்டு இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேறி இருக்கிறது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக அமைச்சர் பொன்முடி மகன் டாக்டர் அசோக் சிகாமணி தேர்வு.
கடல்அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய மந்திரி உறுதி அளித்து இருக்கிறார்.
ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய தங்கம் மற்றும் ரொக்கம் ஆகியவை அரசு வங்கியில் டெபாசிட் செய்யப் பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் 300 யூனிட் இலவசம் மின்சாரம் வழங்கப்படும் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றுவதா?
காங்கிரஸ் கட்சி ஒரு பொழுதும் மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு முன்னுரிமை தராது பிரதமர் குற்றச்சாட்டு.
போலீசார் கடுமையாக இல்லை என்று யாரும் வெளியில் செல்ல முடியாது என்று பா. ஜ. க தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார்.
கட்டுமான தொழிலாளர்கள் பெயரில் ஊழல் நடந்து இருப்பதாக டெல்லி அரசு மீது பா. ஜ. க குற்றம் சாட்டி இருக்கிறது.
2025ஆம் ஆண்டுக்குள் பாதுகாப்பு ஏற்றுமதியை ஆண்டுக்கு ரூ.35,000 கோடியாக உயர்த்த இந்தியா இலக்கு வைத்துள்ளது.
பிரபாஸின் 'ஆதி புருஷ்' படம் வெளியாவதற்கு தாமதம் ஆவது ஏன் என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
'என்னுடைய பேராசையை அனுமதித்து, அங்கீகரித்ததற்கு நன்றி' என பொன்னியின் செல்வன் பட வெற்றி விழாவில் மணிரத்தினம் உருக்கமாக பேசியுள்ளார்.
பொதுமக்களுக்கு மனு ஸ்மிருதி பிரச்சார புத்தகம் வழங்கியதால் விடுதலை சிறுத்தை கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
ஆறு மாநிலங்களில் உள்ள ஏழு தொகுதி இடைத்தேர்தலில் பா. ஜ. க அமோக வெற்றி பெற்றுள்ளது.
கோவையில் ஐஎஸ் இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட 100 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் அவர்களுக்கு நிபுணர்கள் மூலம் உளவியல் ஆலோசனை வழங்க உள்ளதாக மாநகர போலீசா
load more